பாடல் #969
இரத்தம் காயம் குத்தும் நிறைந்து
🔤 Rattham Kaayam Kutthum Nirainthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே முள் க்ரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ வதைந்து நொந்த உம்முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே இதோ நான் என்றுஞ்சாக நேரஸ்தன் என்கிறேன்; ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன் 3. நீர் என்னை உமதாடாய் அறியும் மேய்ப்பரே; முன் ஜீவன் ஊறும் ஆறாய் என் தாகம் தீர்த்தீரே; நீர் என்னைப் போதிப்பிக்க அமிர்தம் உண்டேனே; நீர் தேற்றரவளிக்க பேரின்பமாயிற்றே. 4. உம்மண்டை இங்கே நிற்பேன் என் மேல் இரங்குமேன்; விண்ணப்பத்தில் தரிப்பேன்என் கர்த்தரை விடேன்; இதோ நான் உம்மைப் பற்றி கண்ணீர் விட்டண்டினேன் மரிக்க உம்மைக் கட்டி அணைத்துக் கொள்ளுவேன். 5. என் ஏழை மனதுக்கு நீர் பாடுபட்டதே மகா சந்தோஷத்துக்கு பலிக்கும் மீட்பரே என் ஜீவனே நான் கூற இச்சலுவையிலே உம்மோடென் கண்ணை மூடி மரித்தால் நன்மையே. 6. நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன் இயேசுவே; நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்; நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும். 7. என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும் இப்பாவிக்காய் இறந்த உம்மையே காண்பியும்; அப்போது என்னைச் சேர்த்து உம் திவ்யமார்பிலே அணைத்துக்கொண்டு காத்து ஈடேற்றும் இயேசுவே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Rattham Kaayam Kutthum Nirainthu Ninthaikkae Mul Kreedatthaalae Surrum Sootunda Sirasae Mun Kana Maenmai Konda Nee Lachsai Kaanpaanaen? Aiyo Vathainthu Nondha Ummun Panikiraen. 2. Neer Patta Vaathai Yaavum En Paavap Paaramae Ittheengkum Novum Saavum En Kurtram Karttharae Itho Naan Enrunjsaaga Naerasthan Enkiraen; Aanaalum Neer Anpaaga Ennaik Kannokkumaen 3. Neer Ennai Umathaataay Ariyum Maeypparae; Mun Jeevan Oorum Aaraay En Thaagam Theerttheerae; Neer Ennaip Pothippikka Amirtham Untaenae; Neer Thaertraravalikka Paerinbamaayirrae. 4. Ummantai Ingkae Nirpaen En Mael Irangkumaen; Vinnappatthil Tharippaenen Karttharai Vitaen; Itho Naan Ummaip Parri Kanneer Vittantinaen Marikka Ummaik Katti Anaitthuk Kolluvaen. 5. En Aezhai Manathukku Neer Paatubattathae Makaa Santhoshatthukku Palikkum Meetparae En Jeevanae Naan Koora Icchaluvaiyilae Ummoten Kannai Mooti Maritthaal Nanmaiyae. 6. Naan Ummaith Thaazhmaiyaaga Vanangki Nitthamae Neer Patta Kasthikkaaga Thuthippaen Yesuvae; Naan Ummil Oonri Nirka Sakaayaraayirum; Naan Ummilae Marikka Kataatsittharulum. 7. En Moochsotungkum Andha Katai Ikkattilum Ippaavikkaay Irandha Ummaiyae Kaanpiyum; Appothu Ennaich Saertthu Um Thivyamaarpilae Anaitthukkontu Kaatthu Eetaerrum Yesuvae!