பாடல் #9416
நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்
🔤 Nenjjamellaam Kovil Seythaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் உனையழைத்தேன் நீ வா வா சிந்தையெல்லாம் நொந்தழுதேன் - 2 சொந்தமெல்லாம் நீ தானே அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு எந்நாளும் நண்பன் நீயே ( 2 ) கண்ணின் மணிபோல காத்திடுவோனே - 2 உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன் வானின் முழுநிலவே வாழும் உயிர்ச்சுடரே நீயின்றி வாழ்வேதைய்யா ( 2 ) பாடிவரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2 உன் ஆசீர் தந்தாய் மகிழ்வேனைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamellaam Kovil Seythaen Unaiyazhaitthaen Nee Vaa Vaa Sinthaiyellaam Nondhazhuthaen - 2 Sondhamellaam Nee Thaanae Anpumozhi Paesum Inbamukil Yesu Ennaalum Nanpan Neeyae ( 2 ) Kannin Manipola Kaatthituvonae - 2 Un Anpu Onrae Naan Vaentinaen Vaanin Muzhunilavae Vaazhum Uyirchsudarae Neeyinri Vaazhvaethaiyyaa ( 2 ) Paativarum Thendralil Aatitum Malaraay - 2 Un Aaseer Thanthaay Makizhvaenaiyyaa