பாடல் #9414
நீதானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே
🔤 Neethaanae En Sondhamae Neengkaadha En Pandhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதானே என் சொந்தமே நீங்காத என் பந்தமே தூங்காது என் கண்களே துணையாக நீ இல்லையேல் என் உயிரானவா என் உணவாகவா மகிழ்வாக என் வாழ்வை தினம் காக்கவா என் உடன் வாழ வா என் துயர் போக்க வா உன் நெஞ்சோடு எனை சேர்த்து தாலாட்ட வா உறவாடி களிகூர்ந்த என் சொந்தங்கள் சுமைவந்த போதெல்லாம் பரந்தோடினர் நலமான பொழுதெந்தன் உடன் வாழ்ந்தவர் தடுமாற்றம் கண்டென்னை தனியாக்கினர் உன் தோள்களில் எனைத் தாங்கினாய் என் நெஞ்சத்தின் வலிபோக்கினாய் தாயாக எனை என்றும் நீ தேற்றினாய் சோகங்கள் என் வாழ்வில் தினம் குழ்கையில் நம்பிக்கை தீபங்கள் நீ ஏற்றினாயள் இனி வாழ்ந்து பயனில்லை என எண்ணினே . புவி வாழ்வில் பொருள் தந்து பயனூட்டினாய் என் பாதையின் இருள் போக்கினாய் என் வாழ்க்கையில் புதிர் நீக்கினாய் . தாயாக எனை என்றும் நீ தேற்றினாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethaanae En Sondhamae Neengkaadha En Pandhamae Thoongkaathu En Kankalae Thunaiyaaga Nee Illaiyael En Uyiraanavaa En Unavaagavaa Makizhvaaga En Vaazhvai Thinam Kaakkavaa En Udan Vaazha Vaa En Thuyar Pokka Vaa Un Nenjsotu Enai Saertthu Thaalaatta Vaa Uravaati Kalikoorndha En Sondhanggal Sumaivandha Pothellaam Paranthotinar Nalamaana Pozhuthendhan Udan Vaazhndhavar Thatumaartram Kantennai Thaniyaakkinar Un Tholkalil Enaith Thaangkinaay En Nenjjatthin Valipokkinaay Thaayaaga Enai Enrum Nee Thaerrinaay Soganggal En Vaazhvil Thinam Kuzhkaiyil Nampikkai Theebanggal Nee Aerrinaayal Ini Vaazhnthu Payanillai Ena Enninae . Puvi Vaazhvil Porul Thanthu Payanoottinaay En Paathaiyin Irul Pokkinaay En Vaazhkkaiyil Puthir Neekkinaay . Thaayaaga Enai Enrum Nee Thaerrinaay