பாடல் #9315
காணிக்கை மலர்கள் உம்பாதம் வைத்தோம்
🔤 Kaanikkai Malarkal Umpaadham Vaitthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காணிக்கை மலர்கள் உம்பாதம் வைத்தோம் கருணை மழை பொழிந்தாய் காணிக்கை தந்தோம் இதையேற்று உனதாக்கி புதுவாழ்வு தர வேண்டும் வானம் தந்த ஒளிச்சுடர்கள் மேகம் தந்த மழைத்துளிகள் இவையெல்லாம் சிறந்தவையன்றோ நாங்கள் தரும் ஒவ்வொன்றும் குறைவுள்ள தென்றாலும் ஏற்றிட வேண்டுகின்றோம் நாங்கள் உம் சாயல் நாங்கள் உம் அன்பு எம்மையே ஏற்பாய் பரம்பொருளே தினம் தினம் என் வாழ்வினிலே பெறுகின்ற எல்லாமே உன் அன்பின் கொடைகள் தானே எம் வாழ்வின் இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே அப்பமாய் தருகின்றோம் உம் உடலாய் மாற பிறருக்காய் உடைய எமையே ஏற்பாய் பரம்பொருளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanikkai Malarkal Umpaadham Vaitthom Karunai Mazhai Pozhinthaay Kaanikkai Thanthom Ithaiyaerru Unathaakki Puthuvaazhvu Thara Vaentum Vaanam Thandha Olichsudarkal Maegam Thandha Mazhaitthuligal Ivaiyellaam Sirandhavaiyanro Naanggal Tharum Ovvonrum Kuraivulla Thenraalum Aerrida Vaentukinrom Naanggal Um Saayal Naanggal Um Anpu Emmaiyae Aerpaay Paramporulae Thinam Thinam En Vaazhvinilae Perukindra Ellaamae Un Anpin Kotaigal Thaanae Em Vaazhvin Inbanggal Thunbanggal Ellaamae Appamaay Tharukinrom Um Udalaay Maara Pirarukkaay Utaiya Emaiyae Aerpaay Paramporulae