பாடல் #9270
அர்ப்பண மலராய் வந்தேன்
🔤 Arppana Malaraay Vanthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை ( 2 ) மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் ( 2 ) வேள்வியில் சேர்த்துக் கொள்வாய் - அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் ( 2 ) ஆ . . கோதுமை மணியாய் மடிந்து என்னை வெண்ணிற அப்பமாய்த் தந்தேன் ( 2 ) என்னுடல் உன்னுடல் ஆகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே மகிழ்வுடன் தந்தேனே என்னைக் கனிவுடன் ஏற்பாயே - 2 விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன் ( 2 ) மதியில்லாதவன் ஆனாலும் விழியிழந்தே நான் போனாலும் சுதியுடன் சேர்த்துக் கொள்வாய் நான் கவியுடன் பாட்டிசைப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arppana Malaraay Vanthaen Arcchanaiyaakkinaen Ennai ( 2 ) Manamillaadha Malaraanaalum Idhazhvaatiyae Ponaalum ( 2 ) Vaelviyil Saertthuk Kolvaay - Andha Jothiyil Niraivu Kolvaen ( 2 ) Aa . . Kothumai Maniyaay Matinthu Ennai Vennira Appamaayth Thanthaen ( 2 ) Ennudal Unnudal Aakidavae Unnudalaay Naan Maaridavae Makizhvudan Thanthaenae Ennaik Kanivudan Aerpaayae - 2 Vithiyennum Sakathiyil Saaynthaen - Puvi Athibathi Un Thittam Maranthaen ( 2 ) Mathiyillaadhavan Aanaalum Vizhiyizhanthae Naan Ponaalum Suthiyudan Saertthuk Kolvaay Naan Kaviyudan Paattisaippaen