பாடல் #9236
ஆண்டவரின் திருச்சந்நிதியில் அஞ்சாமல்
🔤 Aandavarin Thirucchannithiyil Anjsaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரின் திருச்சந்நிதியில் அஞ்சாமல் நிற்பவர் யார் அருள் நிறைந்த அவர் ஆசிகளை அன்றாடம் பெறுபவன் யார் ? மாசற்ற வாழ்க்கை நடத்துபவன் மாண்புறு செயல்களை செய்கிறவன் அவனை இறைவன் என்றும் அணைத்து ஆசீர்வதித்திடுவார் தீயோர் கூட்டத்தில் சேராதவன் தீமைகள் ஏதும் செய்யாதவன் அவனை இறைவன் . . வாக்குறுதி என்றும் மாறாதவன் வார்த்தையில் வஞ்சகம் இல்லாதவன் அவனை இறைவன் எளிமையாய் இனிமையாய் வாழ்கிறவன் ஏழ்மையாய் தூய்மையாய் இருக்கிறவன் அவனை இறைவன் . .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarin Thirucchannithiyil Anjsaamal Nirpavar Yaar Arul Niraindha Avar Aasigalai Anraadam Perubavan Yaar ? Maasartra Vaazhkkai Natatthubavan Maanpuru Seyalkalai Seykiravan Avanai Iraivan Enrum Anaitthu Aaseervathitthituvaar Theeyor Koottatthil Saeraadhavan Theemaigal Aethum Seyyaadhavan Avanai Iraivan . . Vaakkuruthi Enrum Maaraadhavan Vaartthaiyil Vanjjakam Illaadhavan Avanai Iraivan Elimaiyaay Inimaiyaay Vaazhkiravan Aezhmaiyaay Thooymaiyaay Irukkiravan Avanai Iraivan . .