பாடல் #9114
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
🔤 Naan Natanthu Vandha Paathaiyilellaam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே கடந்த கால பாவங்களெல்லாம் – கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே 1. தாயாரின் வயிற்றினில் உருவானமுதல் என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் ஒரு தகப்பனை போல் - என்னை சுமந்தவரை தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல் மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் – முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன். 2. வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே வலக்கரம் கொடுத்து - எனை எடுத்து மீன் வயிற்றினிலும் - தனி இடங்கொடுத்து அழியாமல் காத்தவரைப் பாடிடுவேன் – வழி விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன் 3. வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில் நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில் இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் – எனக்கு இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Natanthu Vandha Paathaiyilellaam Ennai Sumanthu Vandha Naesar Yesuvae Katandha Kaala Paavanggalellaam – Kotum Kurusil Sumanthu Theerttha Naesarae 1. Thaayaarin Vayirrinil Uruvaanamudhal Ennai Thamakkaaga Therinthu Kontu Piritthetuttheer Oru Thakappanai Pol - Ennai Sumandhavarai Thinam Thazhuvituvaen - Siru Pillaiyaip Pol Maarpotu Anaitthavarai Paatituvaen – Muzhu Manathotu Saerndhavarai Thuthitthituvaen. 2. Vazhimaari Oti Oru Odatthilae Konjjam Ilaippaara Ninaitthaen Ati Thalatthinilae Valakkaram Kotutthu - Enai Etutthu Meen Vayirrinilum - Thani Idangkotutthu Azhiyaamal Kaatthavaraip Paatituvaen – Vazhi Vilakaathu Meettavaraith Thuthitthituvaen 3. Vekuthooram Natanthae Oru Malaiyarukil Naan Kalaippaara Saaynthaen Sooraich Seti Nizhalil Iru Vaelaiyilum Karum Kaagam Kontu Suvai Kariyudanae Thinam Appam Kotutthu Pasi Thaagam Theertthavarai Paatituvaen – Enakku Ilaippaarudhal Eendhavarai Thuthitthituvaen