பாடல் #8886
அத்தி மரத்தின் மேலே
🔤 Atthi Maratthin Maelae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அத்தி மரத்தின் மேலே குள்ள மனுஷன் அன்னாந்து பார்க்கிற கள்ள மனுஷன் வட்டி மேலே வட்டி வாங்கி வந்த மனுஷன் ஏழை மக்களோடு சாபங்களை சேர்த்த மனுஷன் அந்த பாசமுள்ள ஆண்டவரை பாவிகளின் இரட்சகரை பார்க்க வந்த அன்பு மனுஷன் சகேயு தேடிவந்த குள்ள மனுஷன் -(2) அவர் யாரோ அவர் யாரோ அவர் யாரோ யாரோ இன்று எட்டி எட்டி பார்க்கிறார் நின்று ஒத்த ரூபாயை குடுத்தா குடுத்தா அதில் பத்து காசு புடிச்சவன் -(2) பத்து ரூபாயை குடுத்து அதில் ஒத்த ரூபாயை எடுத்தவன் ஒன்னுக்கு பத்தா வாங்கினவன் அன்னைக்கு வகையா மாட்டிக்கிட்டான் தட்டி கேட்பவர் இல்லை என்று தனக்குத்தானே நினைச்சுகிட்டேன் அவன் நெனப்புதான் பொழப்ப கெடுத்துச்சான் இயேசு அன்னாந்து பார்த்ததும் அடங்கிடுச்சான் -(2) பூனை கண்ணை மூடினா உலகம் இருண்டு போகமென்று -(2) தனக்குத் தானே நினைச்சு தான் கண்ணீரெண்ட மூடிக்கிச்சான் அந்த நினைப்புல சகேயுவும் அத்தி மரத்தில் ஏறிக்கிட்டான் தட்டி கேட்பவன் இல்லை என்று தனக்குத் தானே நெனச்சுக்கிட்டான் அவன் நினைப்புதான் பொழப்பை கெடுத்துச்சான் இயேசு அண்ணாந்து பார்த்ததும் அடங்கிச்சான் -(2) அத்தி மரத்தின் அருகிலே இயேசு அழகாய் நடந்து வந்தார் அத்தி மரத்தின் இலைகளுக்குள் மறைந்து கொண்டதை அறிந்து கொண்டார் மரத்தில் ஏறி நின்றவரை இறங்கி வாவென அழைத்தாரே ஒன்னுக்கு பத்தா வாங்கினதை திரும்ப கொடுக்க செய்தாரே தேவ வார்த்தையை ஏற்று கொண்டதால் அவன் செய்த பாவங்கள் ஓடினது -(2) வீட்டில் சந்தோஷம் கூடினதே அவன் வீட்டில் சந்தோஷம் கூடினதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atthi Maratthin Maelae Kulla Manushan Annaanthu Paarkkira Kalla Manushan Vatti Maelae Vatti Vaangki Vandha Manushan Aezhai Makkalotu Saabanggalai Saerttha Manushan Andha Paasamulla Aandavarai Paavigalin Iratsakarai Paarkka Vandha Anpu Manushan Sakaeyu Thaetivandha Kulla Manushan -(2) Avar Yaaro Avar Yaaro Avar Yaaro Yaaro Inru Etti Etti Paarkkiraar Ninru Ottha Roopaayai Kututthaa Kututthaa Athil Patthu Kaasu Puticchavan -(2) Patthu Roopaayai Kututthu Athil Ottha Roopaayai Etutthavan Onnukku Patthaa Vaangkinavan Annaikku Vakaiyaa Maattikkittaan Thatti Kaetpavar Illai Enru Thanakkutthaanae Ninaichsukittaen Avan Nenapputhaan Pozhappa Ketutthuchsaan Yesu Annaanthu Paartthathum Adangkituchsaan -(2) Poonai Kannai Mootinaa Ulakam Iruntu Pogamenru -(2) Thanakkuth Thaanae Ninaichsu Thaan Kanneerenda Mootikkichsaan Andha Ninaippula Sakaeyuvum Atthi Maratthil Aerikkittaan Thatti Kaetpavan Illai Enru Thanakkuth Thaanae Nenachsukkittaan Avan Ninaipputhaan Pozhappai Ketutthuchsaan Yesu Annaanthu Paartthathum Adangkichsaan -(2) Atthi Maratthin Arukilae Yesu Azhakaay Natanthu Vanthaar Atthi Maratthin Ilaigalukkul Marainthu Kondathai Arinthu Kontaar Maratthil Aeri Nindravarai Irangki Vaavena Azhaitthaarae Onnukku Patthaa Vaangkinathai Thirumba Kotukka Seythaarae Thaeva Vaartthaiyai Aerru Kondathaal Avan Seytha Paavanggal Otinathu -(2) Veettil Santhosham Kootinathae Avan Veettil Santhosham Kootinathae