பாடல் #8367
நான் பாடும் போது
🔤 Naan Paatum Pothu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடும் போது உன் உதடுகளும் நீர் மீட்டுக்கொண்ட எனது ஆத்துமாவும் சந்தோஷத்தில் தமிழும் கெம்பீரித்து மகிழும் கர்த்தருக்குள் என்றும் களிகூர்ந்திடும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தேவனே நீர் எங்கள் தேவன் செய்த நன்மைகளை நினைத்திடுவேன் அதிசயங்கள் செய்திட்ட உம்மை அனுதினமும் நான் துதித்திடுவேன் காரிருளில் நானும் கலங்கி கண்ணீர் சிந்தின வேளையிலே கரங்களை நீட்டி அன்பாய் என்னை காத்த தேவனை போற்றிடுவேன் சாவின் பள்ளத்தாக்கில் நானும் சோர்ந்து நடந்தே வரும்போது தீங்கு என்னைத் தாக்கிடாமல் தேடி வந்து உதவி செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatum Pothu Un Udhatugalum Neer Meettukkonda Enathu Aatthumaavum Santhoshatthil Thamizhum Kempeeritthu Makizhum Karttharukkul Enrum Kalikoornthitum Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Devanae Neer Enggal Devan Seytha Nanmaigalai Ninaitthituvaen Athisayanggal Seythitta Ummai Anuthinamum Naan Thuthitthituvaen Kaarirulil Naanum Kalangki Kanneer Sinthina Vaelaiyilae Karanggalai Neetti Anpaay Ennai Kaattha Devanai Porrituvaen Saavin Pallatthaakkil Naanum Sornthu Natanthae Varumpothu Theengku Ennaith Thaakkitaamal Thaeti Vanthu Udhavi Seytheer