பாடல் #8300
கண்ணீரின் பள்ளத்தில் நின்று
🔤 Kanneerin Pallatthil Ninru
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று கர்த்தாவே கர்த்தாவே என்று கண்ணீரை துடைப்போனை நோக்கி கதறி நான் அழுதிடுவேன் -2 தீங்கு நாளில் தம் கூடார மறைவில் ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன் ஒருபோதும் கைவிடாரே ஒருநாளும் மறந்திடாரே - 2 என் பார சுமைகள் என் மன வேதனைகள் யாரிடம் நான் இறக்கி வைப்பேன் கர்த்தர் மேல் பாரம் வைப்பேன் அவரே என்னை ஆதரிப்பார் - 2 அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம் பெலனில்லை தேவா பலப்படுத்தும் தேவா நான் கலங்குகிறேன் தேற்றிட வாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerin Pallatthil (paathaiyil) Ninru Kartthaavae Kartthaavae Enru Kanneerai Thutaipponai Nokki Kathari Naan Azhuthituvaen -2 Theengku Naalil Tham Kootaara Maraivil Olitthennai Vaitthu Kaakkum Nal Devan Orupothum Kaivitaarae Orunaalum Maranthitaarae - 2 En Paara Sumaigal En Mana Vaedhanaigal Yaaridam Naan Irakki Vaippaen Kartthar Mael Paaram Vaippaen Avarae Ennai Aadharippaar - 2 Azhukaiyin Pallam Kalangkum En Ullam Pelanillai Thaevaa Palappatutthum Thaevaa Naan Kalangkukiraen Thaerrida Vaarumaiyaa