பாடல் #8242
ஆழ்ந்த சேற்றினில்
🔤 Aazhndha Saerrinil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே இயேசு அணைத்து எடுத்தாரே அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே இயேசு ஆகமம் ஆனாரே கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே இயேசு நமக்கென பிறந்தாரே பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால் பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aazhndha Saerrinil Agappatta Nammai Anaitthu Etutthaarae Yesu Anaitthu Etutthaarae Alai Katal Natuvae Thavikkindra Namakku Aarudhal Alippaarae Yesu Aarudhal Alippaarae Paavanggal Pokki Roganggal Neekki Kobatthai Kalaitthaarae Yesu Kobatthai Kalaitthaarae Kaaviyam Porrum Aaviyum Jeevanum Aagamam Aanaarae Yesu Aagamam Aanaarae Kallarai Thiranthida Kaavalar Natungkida Kattugal Arutthaarae Yesu Kattugal Arutthaarae Kalvaari Paathaiyil Paara Siluvaiyai Nonthu Sumanthaarae Yesu Namakkena Piranthaarae Poovinil Vandha Devanai Thuthitthaal Theevinai Aganritumae Paalakan Yesuvin Naamatthinil Jepitthaal Paasam Valarnthitumae Nalla Paasam Paasam Valarnthitumae