பாடல் #8131
சீர் ஆவியால்
🔤 Seer Aaviyaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seer Aaviyaal Irakkamaay Untaana Vaedhamae, Oppartra Njaanamullathaay Namakkuntaayirrae. Athil Pirakkum Podhanai Vilakkaippolavae, Narkathi Saerum Maarkkatthai Vilakkik Kaattumae. Irul Niraindha Poomiyil Athae En Veliccham Paratthai Nokkip Pokaiyil Athae Natsatthiram. Kartthaavin Arulaal Athae Makaa Eevaayirru Athaikkuritthen Nenjjamae Santhoshamaayiru.