பாடல் #8001
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே
🔤 Jaathi Paarkkum Kiristhavanae
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா ஜாதி பேயை காலின் கீழ் மிதித்தவன்தான் உயிருள்ள கிறிஸ்தவன் யூதன் என்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை மேல்ஜாதி என்றும் இல்லை கீழ்ஜாதி என்றும் இல்லை ஆரியன் என்றும் இல்லை திராவிடன் என்றும் இல்லை இந்தியன் என்றும் இல்லை அந்நியன் என்றும் இல்லை எல்லா மனிதரும் இயேசு கிறிஸ்துவில் ஒரு தாய் மக்கள்தான் ஆசரிப்பு கூடாரத்தின் details முழுவதும் படுத்துவிட்டேன் வெளிப்படுத்தல் கானான் பயணம் Bible study யும் முடித்துவிட்டோம் கல்யாணத்தில் ஜாதி பிசாசு ஆடுதே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக தேவையா இயேசு உலகத்தில் வந்தாரே ஒன்றாய் இருக்கச் சொன்னாரே இயேசுவின் சீடரின்அடையாளம் அன்பாயிருப்பது தான் அன்றோ ஒன்றாக இணைந்து இயேசுவின் உடலில் இணைந்திருப்போம் ஒன்றே குலம் என்று உரத்த குரலில் முழங்கிடுவோம் சமாரியர் என்னும் மக்களிடம் யூதர் சம்பந்தம் கலப்பதில்லை இயேசுகிறிஸ்து அங்கே சென்று தண்ணீர் வாங்கி குடித்தாரே ஜாதி பேயின் தலையை காலால் மிதித்தாரே பிரிவினை சுவரை தகர்த்து மனிதனை இணைத்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaathi Paarkkum Kiristhavanae Nee Kiristhavan Enru Solvathu Niyaayamaa Jaathi Paeyai Kaalin Keezh Mithitthavanthaan Uyirulla Kiristhavan Yoodhan Enrum Illai Kiraekkan Enrum Illai Maeljaathi Enrum Illai Keezhjaathi Enrum Illai Aariyan Enrum Illai Thiraavidan Enrum Illai Inthiyan Enrum Illai Anniyan Enrum Illai Ellaa Manidharum Yesu Kiristhuvil Oru Thaay Makkalthaan Aasarippu Kootaaratthin details Muzhuvathum Patutthuvittaen Velippatutthal Kaanaan Payanam Bible study Yum Mutitthuvittom Kalyaanatthil Jaathi Pisaasu Aatuthae Marubatiyum Pirandha Kiristhavanaaga Thaevaiyaa Yesu Ulakatthil Vanthaarae Onraay Irukkach Sonnaarae Yesuvin Seedarinataiyaalam Anpaayiruppathu Thaan Anro Onraaga Inainthu Yesuvin Udalil Inainthiruppom Onrae Kulam Enru Urattha Kuralil Muzhangkituvom Samaariyar Ennum Makkalidam Yoodhar Sambandham Kalappathillai Yesukiristhu Angkae Senru Thanneer Vaangki Kutitthaarae Jaathi Paeyin Thalaiyai Kaalaal Mithitthaarae Pirivinai Suvarai Thakartthu Manidhanai Inaitthaarae