பாடல் #7897
பயத்தோடும் பக்தியோடும்
🔤 Payatthotum Pakthiyotum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரிமைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பார். 3. தூதர்க்கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே, விண்ணினின்று அவர்தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ஆட்சி மாயுமே. 4. ஆறு செட்டையுள்ள சேராப், கண்வளரா கேரூபின் செட்டையால் வதனம் மூடி, என்றும் ஆரவாரித்து அல்லேலூயா, அல்லேலூயா, கர்த்தா, என்று போற்றுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Payatthotum Pakthiyotum Thooya Sinthaiyulloraay Sapaiyaar Amarnthu Nirka, Aaseervaadha Vallalaam Theyva Sudhan Kiristhu Naadhar Raajanaay Vilangkuvaar. 2. Vaendharkkellaam Vaendhar Munnae Kannimarimaindhanaay Paaril Vanthu Ninraar; Itho Sarva Valla Karttharaay Vaanaakaaramaana Thammaal Paktharaip Poshippaar. 3. Thoodharkkananggal Munsenru Paathai Sevvai Pannavae, Vinnininru Avarthondra Jothiyil Maa Jothiyaay, Veyyon Kanda Irul Enath Theeyon Aatsi Maayumae. 4. Aaru Settaiyulla Saeraap, Kanvalaraa Kaeroopin Settaiyaal Vathanam Mooti, Enrum Aaravaaritthu Allaelooyaa, Allaelooyaa, Kartthaa, Enru Porruvaar.