பாடல் #7886
நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே
🔤 Nee Saaynthu Thoongku Pillaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே, கண்மூடு, கண்ணே, நீ உனக்குப் பயமில்லையே, கர்த்தாவின் கண்மணி. 2. பிதாவுனக்கு வானத்தில் உண்டவர் சிஷ்டிகர்; மா ஸ்வாமி உன்னைக் காக்கையில் யார் தீமை செய்பவர்.? 3. குமாரன் உன்னை ரட்சிக்க குழந்தையாய் வந்தார்; நீ என்றும் மகிமை பெற தாம் மாமிசமானார். 4. அவரோடவர் தூதரும் இரங்கி, அவர்போல் படுக்கும் பிள்ளை யாவையும் சூழ்வார்கள், சுவர்போல். 5. அவர் செந்நீரால் கொண்ட நீ பிதாவின் வசமாய் வளர உன் பெற்றோர் இனி பார்ப்பார்கள், கருத்தாய். 6. தெய்வாவி உன்மேல் தங்கவும் உன் சிறுவயதிலே உன்னை நடத்தி, என்றைக்கும் காப்பாற்றி வரவே. 7. நீ சாய்ந்து தூங்கு, பிள்ளையே, பின்னாலே நீயும் போய் ஆவியில் பலங்கொள்ளவே, இப்போ அஞ்சாமல் ஓய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nee Saaynthu Thoongku Pillaiyae, Kanmootu, Kannae, Nee Unakkup Payamillaiyae, Kartthaavin Kanmani. 2. Pithaavunakku Vaanatthil Undavar Sishtigar; Maa Svaami Unnaik Kaakkaiyil Yaar Theemai Seypavar.? 3. Kumaaran Unnai Ratsikka Kuzhanthaiyaay Vanthaar; Nee Enrum Makimai Pera Thaam Maamisamaanaar. 4. Avarodavar Thoodharum Irangki, Avarpol Patukkum Pillai Yaavaiyum Soozhvaarkal, Suvarpol. 5. Avar Senneeraal Konda Nee Pithaavin Vasamaay Valara Un Perror Ini Paarppaarkal, Karutthaay. 6. Theyvaavi Unmael Thanggavum Un Siruvayathilae Unnai Natatthi, Enraikkum Kaappaarri Varavae. 7. Nee Saaynthu Thoongku, Pillaiyae, Pinnaalae Neeyum Poy Aaviyil Palangkollavae, Ippo Anjsaamal Oy.