பாடல் #7881
நாதா உம் வார்த்தை கூறவே
🔤 Naathaa Um Vaartthai Kooravae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நாதா, உம் வார்த்தைகூறவே என்னோடு பேசியருளும்; கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழிவிட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும்; மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும். 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும் 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்யத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும், சமயோசிதமாகவே சுகிர்த வாக்குரைக்கவும் என்னையும் தேற்றும், கர்த்தரே. 6. நான் நேசம் பொங்கும் நெஞ்சினால் உம் அன்பும் மாண்பும் போற்றவே உம் பரிபூரணத்தினால் என் உள்ளத்தை நிரப்புமே. 7. உம் மகிமை சந்தோஷத்தில் நான் பங்கடையும் வரைக்கும், உம் சித்தம், காலம், இடத்தில் நீர் என்னை ஆட்கொண்டருளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naathaa, Um Vaartthaikooravae Ennotu Paesiyarulum; Kettorai Naanum Thaedavae Neer Ennaith Thaetip Pitiyum. 2. Vazhivittalaivorukku Naan Kaatta Ennai Natatthum; Mannaavaip Pasiyullorkku Naan Ootta Ennaip Poshiyum. 3. Maa Thunba Saagaratthinil Azhunthuvoraith Thaanggavum, Kanmalaiyaana Umminil Naan Oonri Nirkach Seythitum 4. Anaega Nenjsin Aazhatthai En Vaartthai Ooturuvavum, Sirandha Undhan Sathyatthai Enakkup Pothittharulum. 5. Naan Ilaitthoraith Thaertravum, Samayosidhamaagavae Sukirtha Vaakkuraikkavum Ennaiyum Thaerrum, Karttharae. 6. Naan Naesam Pongkum Nenjsinaal Um Anpum Maanpum Portravae Um Paripooranatthinaal En Ullatthai Nirappumae. 7. Um Makimai Santhoshatthil Naan Panggataiyum Varaikkum, Um Sittham, Kaalam, Idatthil Neer Ennai Aatkondarulum.