பாடல் #7879
நான் வாஞ்சையாய் மேலானதை
🔤 Naan Vaanjsaiyaay Maelaanathai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் வாஞ்சையாய் மேலானதைச் சித்தித்துக்கொண்டு, பாவத்தை பகைக்க, தூய நெஞ்சை நீர் என்னில் சிஷ்டிக்கக் கடவீர். 2. என்னில் பேயால் பாழானதை நீர் புதிதாக்கி, மனத்தை வெல்லப்படாத கெட்டு பலமுமாக்கி யருளும். 3. இச்சையின் மோசம் என்னிலே செய்த பொல்லாப்பைக் கண்டீரே என் நெஞ்சு துயரப்படும் ஆ, கோபமாயிராதேயும். 4. ஆ, உம்முடைய ஆவியை நீர் உமது அடியேனை விட்டெடுக்காமல், யாவையும் இரக்கமாய் மன்னிக்கவும். 5. அவர் திரும்ப எனக்குத் திடன் அளித்து, உமது முகத்தின் ஆறுதலையும் அடியேனுக்குத் தரவும். 6. மனக் கலக்கமற்றோனாய் நான் உமக்கேற்ற பக்தியாய் இருந்து, நித்த நித்தமும் சன்மார்க்கமாய் நடக்கவும். 7. பிதா குமாரன் ஆவியே, இரக்கமுள்ள கர்த்தரே, உமக்கெள்றைக்கும் அடியேன் தோத்திரமே செலுத்துவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Vaanjsaiyaay Maelaanathaich Sitthitthukkontu, Paavatthai Pakaikka, Thooya Nenjsai Neer Ennil Sishtikkak Kataveer. 2. Ennil Paeyaal Paazhaanathai Neer Puthithaakki, Manatthai Vellappataadha Kettu Palamumaakki Yarulum. 3. Ichsaiyin Mosam Ennilae Seytha Pollaappaik Kanteerae En Nenjsu Thuyarappatum Aa, Kobamaayiraathaeyum. 4. Aa, Ummutaiya Aaviyai Neer Umathu Atiyaenai Vittetukkaamal, Yaavaiyum Irakkamaay Mannikkavum. 5. Avar Thirumba Enakkuth Thidan Alitthu, Umathu Mugatthin Aarudhalaiyum Atiyaenukkuth Tharavum. 6. Manak Kalakkamarronaay Naan Umakkaertra Pakthiyaay Irunthu, Nittha Nitthamum Sanmaarkkamaay Natakkavum. 7. Pithaa Kumaaran Aaviyae, Irakkamulla Karttharae, Umakkelraikkum Atiyaen Thotthiramae Selutthuvaen.