பாடல் #7870
கடந்த நாளெல்லாம் கண்மணிபோல்
🔤 Katandha Naalellaam Kanmanipol
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடந்த நாளெல்லாம் கண்மணிபோல் என்னை காத்தவர் நீரல்லவோ புதிய நாளுக்குள் பிரவேசிக்க பெலன் தந்தவர் நீரல்லவோ -2 பெலத்தினால் இல்லையே திறமையினால்இல்லையே கிருபையினாலே இந்த புதிய நாளுக்குள் வந்துவிட்டோம் நாம் கண்டுவிட்டோம் -2 வாக்குகள் தந்தீரே நன்றி நன்றி ஐயா வாழவும் வைத்தீரே நன்றி நன்றி ஐயா-2 சின்னவன் என்னை நினைத்தீரே நன்றி நன்றி ஐயா என் எல்லைகள் பெருக செய்தீரே நன்றி நன்றி ஐயா-2 நன்றி நன்றி ஐயா இந்த நாளை காண செய்ததால் } -2 தேவைகள் சந்தித்தீரே நன்றி நன்றி ஐயா சூழ்நிலை மாற்றினீரே நன்றி நன்றி ஐயா -2 என் தலையை நிமிரச் செய்தீரே நன்றி நன்றி ஐயா நிறைவாய் என்னை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஊழியம் தந்தீரே நன்றி நன்றி ஐயா நல்ல குடும்பத்தை தந்தீரே நன்றி நன்றி ஐயா -2 மகிமையால் என்னை நிரப்பினீரே நன்றி நன்றி ஐயா உன்னத அனுபவம் தந்தீரே நன்றி நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katandha Naalellaam Kanmanipol Ennai Kaatthavar Neerallavo Puthiya Naalukkul Piravaesikka Pelan Thandhavar Neerallavo -2 Pelatthinaal Illaiyae Thiramaiyinaalillaiyae Kirupaiyinaalae Indha Puthiya Naalukkul Vanthuvittom Naam Kantuvittom -2 Vaakkugal Thantheerae Nanri Nanri Aiyaa Vaazhavum Vaittheerae Nanri Nanri Aiyaa-2 Sinnavan Ennai Ninaittheerae Nanri Nanri Aiyaa En Ellaigal Peruga Seytheerae Nanri Nanri Aiyaa-2 Nanri Nanri Aiyaa Indha Naalai Kaana Seythathaal } -2 Thaevaigal Santhittheerae Nanri Nanri Aiyaa Soozhnilai Maarrineerae Nanri Nanri Aiyaa -2 En Thalaiyai Nimirach Seytheerae Nanri Nanri Aiyaa Niraivaay Ennai Natatthineerae Nanri Nanri Aiyaa Oozhiyam Thantheerae Nanri Nanri Aiyaa Nalla Kutumbatthai Thantheerae Nanri Nanri Aiyaa -2 Makimaiyaal Ennai Nirappineerae Nanri Nanri Aiyaa Unnatha Anubavam Thantheerae Nanri Nanri Aiyaa