பாடல் #7515
உம்மை பாடாமல்
🔤 Ummai Paataamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன் உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன் உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன் எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே உங்க நேசம் மாறாததுஇ அன்பு பெரியது அதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது உங்க சுவாசம் எனக்குள் தந்துஇ உயிரோடு உயிராய் வந்த உம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாது என் இயேசுவேஇ என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரே என் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்து ஜீவ தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே உங்க கண்ணின் மணிப்போல் காத்து உள்ளங்கையில் வரைந்து வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே உன்னதமே தாபரமே அடைக்கலமானவரே வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paataamal Yaarai Paatituvaen Ummai Thaetaamal Yaarai Thaetituvaen Ummidam Paesaamal Yaaridam Paesuvaen Endhan Yesuvae Anpu Theyvam Neerae Ungga Naesam Maaraadhathui Anpu Periyathu Athai Thaanti Ethaiyum Ennaal Seyya Mutiyaathu Ungga Suvaasam Enakkul Thanthui Uyirotu Uyiraay Vandha Ummai Vittu Engkum Ennaal Poga Mutiyaathu En Yesuvaei En Theyvamae Enakkellaam Neer Oruvarae En Suvaasamae En Jeevanae En Uyirotu Uyiraaneerae Endhan Paavam Mannikka Vanthu Siluvaiyil Jeevan Thanthu Jeeva Thanneerum Thanthu Thaagam Theerttheerae Ungga Kannin Manippol Kaatthu Ullangkaiyil Varainthu Valathu Pakkatthil Endhan Nizhalaaneerae Unnathamae Thaabaramae Ataikkalamaanavarae Veyilaakilum Nilavaakilum Ennai Saedhappatuttha Mutiyaathae