பாடல் #7245
காருண்யம் என்னும் கேடகத்தால்
🔤 Kaarunyam Ennum Kaedakatthaal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்யம் என்னும் கேடகத்தால் சூழ்ந்து கொள்பவரே நீதிமான்களை என்றென்றும் ஆசீர்வதிப்பவரே உம்மை நம்பிடுவோர் களிகூர்ந்து மகிழ்வார்கள் உம் நாமத்தை நேசிப்பதால் காப்பாற்றப்படுவார்கள் இயேசய்யா ஸ்தோத்திரம் – 2 தீமையில் பிரியம் கொள்ளும் தெய்வம் நீரல்லவே தீமைகள் ஒருபோதும் உம்மிடம் சேர்வதில்லை ராஜாவே என் தேவனே என் விண்ணப்ப குரல் கேளும் ஆலயத்தில் உமது கிருபையை காணச் செய்யும் பக்தியுடன் தொழுவேன் – உம்மை பாடி துதித்திடுவேன் – இயேசய்யா ஸ்தோத்திரம் நடக்கும் பாதைகளை நாள்தோறும் காட்டுமையா உமது சித்தம் செய்ய கற்றுத் தாருமையா ஒவ்வொரு காலையிலும் உமக்காய் காத்திருப்பேன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்மையே நினைத்திருப்பேன் நித்திய ஆசிர்களை என் வாழ்வில் கண்டிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunyam Ennum Kaedakatthaal Soozhnthu Kolpavarae Neethimaankalai Enrenrum Aaseervathippavarae Ummai Nampituvor Kalikoornthu Makizhvaarkal Um Naamatthai Naesippathaal Kaappaartrappatuvaarkal Yesayyaa Sthotthiram – 2 Theemaiyil Piriyam Kollum Theyvam Neerallavae Theemaigal Orupothum Ummidam Saervathillai Raajaavae En Devanae En Vinnappa Kural Kaelum Aalayatthil Umathu Kirupaiyai Kaanach Seyyum Pakthiyudan Thozhuvaen – Ummai Paati Thuthitthituvaen – Yesayyaa Sthotthiram Natakkum Paathaigalai Naalthorum Kaattumaiyaa Umathu Sittham Seyya Karruth Thaarumaiyaa Ovvoru Kaalaiyilum Umakkaay Kaatthiruppaen Ovvoru Notippozhuthum Ummaiyae Ninaitthiruppaen Nitthiya Aasirkalai En Vaazhvil Kantituvaen