பாடல் #678
நன்மைகள் செய்யா என்னை
🔤 Nanmaigal Seyyaa Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைகள் செய்யா என்னை பிரித்திடும் உம் சேவைக்காய் எடுத்து என்னை பயன்படுத்தும் பிரித்தெடுத்தீர், பிரித்தெடுத்தீர் கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – (2) 1) கல்லையும் மண்ணையும் நான்வணங்கி வந்தேன் நீர் என்னைக் காண்பதை நான் அறியாதிருந்தேன் – (2) எந்தனின் கோத்திரத்தில் உம்மை யாரும் அறிந்ததில்லை – (2) இரட்சிப்பை எனக்குத் தந்து, என்னை மட்டும் நீர் பிரித்தீர் – (2) 2) தகுதிகள் பாராமல் தெரிந்துகொண்டீர் எதையும் எதிர்பார்க்காமல் பிரித்தெடுத்தீர் – (2) அழியா உம் ராஜ்யம் கட்ட எத்தனாய் வாழ்ந்த என்னை – (2) ஜாதிகளின் மத்தியிலின்று லேவியனாய் நீர் பிரித்தீர் – (2) 3) கர்ப்பத்தின் கருவில் நான் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி என்னை நீர் பிரித்தெடுத்தீர் – (2) யாருமே கண்டுகொள்ளாமல் ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் -(2) அப்பா உங்க அழகான கண்கள் என்னைப் பிரித்தது – (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaigal Seyyaa Ennai Piritthitum Um Saevaikkaay Etutthu Ennai Payanbatutthum Piritthetuttheer, Piritthetuttheer Kanamaana Oozhiyam Seyya Piritthetuttheer – (2) 1) Kallaiyum Mannaiyum Naanvanangki Vanthaen Neer Ennaik Kaanpathai Naan Ariyaathirunthaen – (2) Endhanin Kotthiratthil Ummai Yaarum Arindhathillai – (2) Iratsippai Enakkuth Thanthu, Ennai Mattum Neer Pirittheer – (2) 2) Thakuthigal Paaraamal Therinthukonteer Ethaiyum Ethirpaarkkaamal Piritthetuttheer – (2) Azhiyaa Um Raajyam Katta Etthanaay Vaazhndha Ennai – (2) Jaathigalin Matthiyilinru Laeviyanaay Neer Pirittheer – (2) 3) Karppatthin Karuvil Naan Uruvaakum Munnamae Peyar Solli Ennai Neer Piritthetuttheer – (2) Yaarumae Kantukollaamal Aazhatthil Vaazhnthirunthaen -(2) Appaa Ungga Azhakaana Kankal Ennaip Piritthathu – (2)