பாடல் #669
இனிமையான நேரம் இன்பமான நேரம்
🔤 Inimaiyaana Naeram Inbamaana Naeram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1.பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும் வேதம் அறிந்தால் வேதனை மாறிடும் உம் அன்பு பெரிதல்லவோ இயேசைய்யா உமது அன்பில் அடிமை வாழ்ந்திட வேண்டும் 2. காலைதோறும் உம் கிருபை பெருகிடும் மாலைமுழுவதும் உன் மகிமை நிறைந்திடும் உம்கிருபை பெரிதல்லவோஇயேசைய்யா உமது கிருபை அடிமை வாழ்ந்திட வேண்டும் 3. பாவங்கள் ஓடி மறைந்திடும் புதிய இதயமே துதிகள் பாடிடும் உம் இரக்கம் பெரிதல்லவோ இயேசைய்யா உமது இரக்கத்தின் அடிமை சென்றிட வேண்டும் 4. கவலை கண்ணீர் மாறிடும் கஷ்ட நஷ்டங்கள் கரைந்து ஓடிவிடும் உம்உண்மை பெரிதல்லவோ இயேசைய்யா உமது உண்மையில் அடிமை நின்றிட வேண்டும் 5. நன்மை கிருபையே தொடரும் நாளெல்லாம் புல்லுள்ள இடம் நல்ல மேய்ச்சலே நல் மேய்ப்பர் நீரல்லவோ இயேசைய்யா உமது மேய்ச்சலில் அடிமை சென்றிட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inimaiyaana Naeram Inbamaana Naeram Um Thirupaadham Amarvathae – Yesayyaa (2) 1.paadham Amarnthaal Payanggal Neengkitum Vaedham Arinthaal Vaedhanai Maaritum Um Anpu Peridhallavo Yesaiyyaa Umathu Anpil Atimai Vaazhnthida Vaentum 2. Kaalaithorum Um Kirupai Perukitum Maalaimuzhuvathum Un Makimai Nirainthitum Umkirupai Peridhallavoyesaiyyaa Umathu Kirupai Atimai Vaazhnthida Vaentum 3. Paavanggal Oti Marainthitum Puthiya Idhayamae Thuthigal Paatitum Um Irakkam Peridhallavo Yesaiyyaa Umathu Irakkatthin Atimai Senrida Vaentum 4. Kavalai Kanneer Maaritum Kashta Nashtanggal Karainthu Otivitum Umunmai Peridhallavo Yesaiyyaa Umathu Unmaiyil Atimai Ninrida Vaentum 5. Nanmai Kirupaiyae Thodarum Naalellaam Pullulla Idam Nalla Maeycchalae Nal Maeyppar Neerallavo Yesaiyyaa Umathu Maeycchalil Atimai Senrida Vaentum