பாடல் #6642
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
🔤 Ethai Ninaitthum Nee Kalangkaathae Makanae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் - 2 இதுவரை உதவின எபிநேசர் உண்டு இனியும் உதவி செய்வார் - 2 (எதை) சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு பூரண சுகம் தருவார் புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் அன்பிலே பயமில்லை கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால் உனது விருப்பம் செய்வார் வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு உன் சார்பில் செயலாற்றுவார் வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால் எதையும் செய்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ethai Ninaitthum Nee Kalangkaathae Makanae Yaekovaa Devan Unnai Natatthich Selvaar - 2 Ithuvarai Udhavina Epinaesar Untu Iniyum Udhavi Seyvaar - 2 (ethai) Sugam Tharum Theyvam Yaekovaa Rahppaa Untu Poorana Sugam Tharuvaar Puthupelan Atainthu Sirakugalai Viritthu Uyara Paranthituvaay Matinthu Povathillai Poorana Anpu Payatthai Purampae Thallum Anpilae Payamillai Karttharai Ninaitthu Makizhnthu Kalikoornthaal Unathu Viruppam Seyvaar Vazhigalilellaam Avaraiyae Nampiyiru Un Saarpil Seyalaarruvaar Valuvoottum Yesukiristhuvin Thunaiyaal Ethaiyum Seythituvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B A(B) (E)B7 E A E A(B7) (E)B E A E E A E E A E E A E E A E