பாடல் #6406
இருள் சூழும் வேளையிலே நான்
🔤 Irul Soozhum Vaelaiyilae Naan
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருள் சூழும் வேளையிலே நான் தடுமாறி வாழ்கிறேன் என் இதயத்தின் பாரமெல்லாம் உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன். என் தேவா என்னைத்தாங்கும் உந்தன் கிருபை வேண்டுமையா-2 என் தேவனே என் தேவனே – 2 ஏன் என்னை கைவிட்டீரே கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் தூரம்போனீர் நானோர் புழு மனுஷனல்ல - 2 மனுஷரால் நிந்தையானேன் ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு நாள்தோறும் வாடுகிறேன் சிங்கத்தை போல் என்னை சுற்றிலும் - 2 சத்துருக்கள் வருகின்றன தண்ணீரைப்போல் என்னுள்ளம் கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irul Soozhum Vaelaiyilae Naan Thatumaari Vaazhkiraen En Idhayatthin Paaramellaam Undhan Paadhatthil Irakki Vaitthaen. En Thaevaa Ennaitthaangkum Undhan Kirupai Vaentumaiyaa-2 En Devanae En Devanae – 2 Aen Ennai Kaivitteerae Kathari Sollum Vaartthaigalai Kaelaamal Thooramponeer Naanor Puzhu Manushanalla - 2 Manusharaal Ninthaiyaanaen Jananggalukkul Nerukkappattu Naalthorum Vaatukiraen Singgatthai Pol Ennai Surrilum - 2 Satthurukkal Varukindrana Thanneeraippol Ennullam Karainthu En Elumpugal Asaikindrathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C D G G C C D D G G C C D B Em G Bm Em G C Am D C D G G Bm Em G C Am D C D G G Bm Em G C Am D C D D G