பாடல் #5055
அருட்கடலே வரந்தர இது சமயமே
🔤 Arutkatalae Varandhara Ithu Samayamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருட்கடலே வரந்தர இது சமயமே ஐயனே அருள் தாரும் சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க அன்போடு யேசுவை ஆவியோடு பேச இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய திரியேக தேவா திருச்சபை பெருக அறிவுடனாளும் அன்பர் கோனாக அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arutkatalae Varandhara Ithu Samayamae Aiyanae Arul Thaarum Sirandhanil Irangkitum Puraavuru Aaviyae Karanggalil Thaasanaik Kaatthitum Thaevaa Panniru Seesharaip Panpaagath Therintheerae Unnatha Aaviyaal Unmaiyaayp Pizhaikka Anpotu Yaesuvai Aaviyotu Paesa Inpuru Varanggalai Ivarkkinrae Eeya Thiriyaega Thaevaa Thirucchapai Peruga Arivudanaalum Anbar Konaaga Andham Aathiyillaa Alpaa Omaekaanamaa Sandhatham Vaazha Sapaigalunj Sezhikka.