பாடல் #44486
என் கன்மலையாகிய கர்த்தாவே
🔤 En Kanmalaiyaakiya Kartthaavae
🎙 Pr. பால் தங்கையா • 💿 நித்திய தகப்பனே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடல் எண் : 16 என் கன்மலையாகிய கர்த்தாவே நான் உம்மை கூப்பிடுவேன் உம் பரிசுத்த சந்நிதி நேராக என் கைகளை ஏறெடுப்பேன் என் சத்தத்தை கேட்டருளும் - 2 1, நீர் பெலனும் கேடகமானதினாலே இருதயம் நம்பிடுதே - 2 உம்மாலே சகாயம் பெற்றதினாலே பாட்டினால் துதித்திடுவேன் உயர்த்தி போற்றிடுவேன் - 2 உம்மை போற்றிடுவேன் 2, நீர் அபிஷேகம் பண்ணின அடியானுக்கு அரணான கேடகமே - 2 உம்மை நம்பின என்னையும் என்றும் கை விடாதவரே விட்டு விலகிடாதவரே - 2 தோள் மீது சுமப்பவரே 3, நீர் ஜனங்களை ரட்சித்து விடுவித்து என்றும் ஆசீர்வதித்திடுமே - 2 யோசித்து நடத்தி என்னை என்றும் உயர்த்தி மகிழ்ந்திடுவார் என்னையும் உயர்த்திடுவார் - 2 என்றும் நடத்திடுவார் என் கன்மலையாகிய கர்த்தாவே நான் உம்மை கூப்பிட்டேன் உம் பரிசுத்த சந்நிதி நேராக கைகளை ஏறெடுத்தேன் என் சத்தத்தை கேட்டவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadal En : 16 En Kanmalaiyaakiya Kartthaavae Naan Ummai Kooppituvaen Um Parisuttha Sannithi Naeraaga En Kaigalai Aeretuppaen En Satthatthai Kaettarulum - 2 1, Neer Pelanum Kaedakamaanathinaalae Irudhayam Nampituthae - 2 Ummaalae Sakaayam Pertrathinaalae Paattinaal Thuthitthituvaen Uyartthi Porrituvaen - 2 Ummai Porrituvaen 2, Neer Apishaegam Pannina Atiyaanukku Aranaana Kaedakamae - 2 Ummai Nampina Ennaiyum Enrum Kai Vitaadhavarae Vittu Vilakitaadhavarae - 2 Thol Meethu Sumappavarae 3, Neer Jananggalai Ratsitthu Vituvitthu Enrum Aaseervathitthitumae - 2 Yositthu Natatthi Ennai Enrum Uyartthi Makizhnthituvaar Ennaiyum Uyartthituvaar - 2 Enrum Natatthituvaar En Kanmalaiyaakiya Kartthaavae Naan Ummai Kooppittaen Um Parisuttha Sannithi Naeraaga Kaigalai Aeretutthaen En Satthatthai Kaettava