பாடல் #44421
உலகம் என்னை தவறாய் புரிந்து எதிராய் பேசுகையில்
🔤 Ulakam Ennai Thavaraay Purinthu Ethiraay Paesukaiyil
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் என்னை தவறாய் புரிந்து எதிராய் பேசுகையில் உறவுகள் எல்லாம் சூழ்நிலை கண்டு விலகி ஓடுகையில் - இந்த (2) விட்டு விடவும் இல்லையே விட்டு கொடுக்கவும் இல்லையே (2) வழிவிலகாமல் நடத்தினீர் விடுவித்து காத்தீர் - என்னை (2) நீர் நல்லவர், நீர் வல்லவர், நீர் உயர்ந்தவர், நீர் பெரியவர் (2) 1. மனிதர்கள் அன்பு நம்பிக்கை எல்லாம் மாயையாகுதே நம்பியவர்கள் துரோகமிழைத்து நன்மைகளெல்லாம் நஷ்டப்படுத்தி தெருவிலே நிறுத்தினாரே நம்பி வா என்று வாக்குக் கொடுத்தவர் கூட இருப்பதால் (2) நம்பிக்கை இல்லா இவ்வுலகத்தில் நலமாய் உள்ளேனே (2) - இந்த 2. பணம் பொருள் தான் வாழ்க்கை என நினைக்கும் மாந்தரோ புவியில் அலைகின்றாரே விரும்பியதெல்லாம் அடைந்துவிடவே துணிந்து நிற்கும் மனிதர் நடுவே என்னையும் நிறுத்தினாரே நித்திய ஜீவன் நிரந்தரம் என்று உறுதியளித்தவர் (2) நானும் அதனை பெற்றிடவே தன்னுயிர் தந்தாரே (2) இந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Ennai Thavaraay Purinthu Ethiraay Paesukaiyil Uravugal Ellaam Soozhnilai Kantu Vilaki Otukaiyil - Indha (2) Vittu Vidavum Illaiyae Vittu Kotukkavum Illaiyae (2) Vazhivilakaamal Natatthineer Vituvitthu Kaattheer - Ennai (2) Neer Nallavar, Neer Vallavar, Neer Uyarndhavar, Neer Periyavar (2) 1. Manidharkal Anpu Nampikkai Ellaam Maayaiyaakuthae Nampiyavarkal Thurogamizhaitthu Nanmaigalellaam Nashtappatutthi Theruvilae Nirutthinaarae Nampi Vaa Enru Vaakkuk Kotutthavar Kooda Iruppathaal (2) Nampikkai Illaa Ivvulakatthil Nalamaay Ullaenae (2) - Indha 2. Panam Porul Thaan Vaazhkkai Ena Ninaikkum Maandharo Puviyil Alaikinraarae Virumpiyathellaam Atainthuvidavae Thuninthu Nirkum Manidhar Natuvae Ennaiyum Nirutthinaarae Nitthiya Jeevan Nirandharam Enru Uruthiyalitthavar (2) Naanum Adhanai Perridavae Thannuyir Thanthaarae (2) In