பாடல் #44420
இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே
🔤 Yesusaami Sollum Pothu Ellaamae Natakkuthae
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதே அவர் வல்லமையின் வார்த்தையாலே வனாந்திரம் அதிருதே (3) இயேசு சாமி சொல்லும் போது எல்லாமே நடக்குமே சொல்ல சொல்ல ஆகுமே, கட்டளையிட நிற்குமே - (சொல்ல) 1. கொந்தளிச்ச கடலிலே படகு சிக்கி தவிச்சது சீஷரெல்லாம் பயந்து படபடத்து நின்றனரே (2) காற்றே கடலே நீ இரையாதே என்றாரே (2) இயேசு குரல் கேட்டவுடன் இரச்சலெல்லாம் நின்றதே அது அமைதி கடல் ஆனதே - இயேசு - (சொல்ல) 2. வியாதிபட்ட லாசரு மரித்துதான் போனானே மார்த்தாளும் மரியாளும் கலங்கி மன முடைந்தனரே (2) லாசருவே வெளியே வா என்று இயேசு சொன்னாரே (2) இயேசுசத்தம் கேட்டவுடன் உயிரோடு வந்தானே லாசர் உயிரோடு வந்தானே - இயேசு - (சொல்ல)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesusaami Sollum Pothu Ellaamae Natakkuthae Avar Vallamaiyin Vaartthaiyaalae Vanaanthiram Athiruthae (3) Yesu Saami Sollum Pothu Ellaamae Natakkumae Solla Solla Aakumae, Kattalaiyida Nirkumae - (solla) 1. Kondhaliccha Katalilae Pataku Sikki Thavicchathu Seesharellaam Payanthu Patapatatthu Nindranarae (2) Kaarrae Katalae Nee Iraiyaathae Enraarae (2) Yesu Kural Kaettavudan Iracchalellaam Nindrathae Athu Amaithi Katal Aanathae - Yesu - (solla) 2. Viyaathibatta Laasaru Maritthuthaan Ponaanae Maartthaalum Mariyaalum Kalangki Mana Mutaindhanarae (2) Laasaruvae Veliyae Vaa Enru Yesu Sonnaarae (2) Yesusattham Kaettavudan Uyirotu Vanthaanae Laasar Uyirotu Vanthaanae - Yesu - (solla)