பாடல் #43257
மனம் விரும்பும் பாதைகளில்
🔤 Manam Virumpum Paathaigalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் விரும்பும் பாதைகளில் நடந்தால் ஒரு நாள் வருந்த நேரிடும் தேவன் விரும்பும் பாதைகளில் நடந்தால் ஆசீர்வாதம் வந்துவிடும் திரும்புவோம் மனம் திரும்புவோம் தேவனிடம் நாம் திரும்புவோம் போதுமேன்கிற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் ஆசைகளை நாம் அடக்கியே வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகிவிடும் பணப்பிரியன் பணத்தினால் திருப்தி ஒருபோதும் வாழ்வில் அடைவது இல்லை ஐஸ்வரியம் வாழ்வில் மிகுதியாய் சேர்ந்தால் நிம்மதியை நாம் இழந்திடுவோம் உலக ஆசை எல்லாம் மையை ஒருநாள் அவைகள் அழிந்தே போய்விடும் பரத்தை நோக்கி ஆசையாய் வாழ்ந்தால் பரமனிடம் நாம் சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Virumpum Paathaigalil Natanthaal Oru Naal Varundha Naeritum Devan Virumpum Paathaigalil Natanthaal Aaseervaadham Vanthuvitum Thirumpuvom Manam Thirumpuvom Devanidam Naam Thirumpuvom Pothumaenkira Manathudan Kootiya Thaeva Pakthiyae Mikundha Aathaayam Aasaigalai Naam Adakkiyae Vaazhnthaal Vaazhvil Makizhchsi Perukivitum Panappiriyan Panatthinaal Thirupthi Orupothum Vaazhvil Ataivathu Illai Aisvariyam Vaazhvil Mikuthiyaay Saernthaal Nimmathiyai Naam Izhanthituvom Ulaka Aasai Ellaam Maiyai Orunaal Avaigal Azhinthae Poyvitum Paratthai Nokki Aasaiyaay Vaazhnthaal Paramanidam Naam Saernthituvom