பாடல் #43251
புதிய வானமும் புதிய பூமியும்
🔤 Puthiya Vaanamum Puthiya Poomiyum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய வானமும் புதிய பூமியும் உண்டாக்கி வைப்பார் ஓர் நாளில் புத்தம் புதிய எருசலேமும் பூத்து நிற்கும் அந்நாளில் பரத்தை விட்டு இரங்கும் அந்த பரம எருசலேமும் மணவாட்டியாக தன்னை நன்றாய் அலங்கரித்துக்கொள்ளும் மரணம் துக்கம் வருத்தமெல்லாம் மறைந்து போகும் ஓர் நாளில் மன்னவர் இயேசு தேவஜனத்தின் கண்ணீரைத் துடைப்பார் அந்நாளில் தேவ வாசஸ்தலமும் தேவ ஜனங்களிடத்தில் இருக்க தேவன் கூட இருந்து மனிதரில் வாசமாக இருக்க இல்லை இல்லை என்ற சொல்லும் இல்லாமல் போகும் ஓர் நாளில் இருக்கிறவராய் இருக்கும் இயேசு இருந்திடுவார் அந்நாளில் ஆதி அந்தமான அல்பா ஒமேகாவுமான இயேசு ஆயிற்றென்று சொல்லி அன்று ஜீவத்தண்ணீர் தருவார் ஆண்டவர் படைத்த நகர வீதியில் ஆலயம் இல்லை அப்போது ஆட்டுக்குட்டியாம் வல்ல கர்த்தரே அதற்கு ஆலயம் எப்போதும் நகரின் வெளிச்சமாக இயேசுவின் மகிமை மூடியதினால் இரவு அங்கு இல்லை அதனால் வாசல் அடைக்கவில்லை பொய்யும் பயமும் அருவருப்பும் புறம்பே இருக்கும் அந்நாளில் ஜீவபுஸ்தகத்தில் இருப்பவர்கள் உள்ளே நுழைவார் பரலோகில் நெற்றி மீது தேவ நாமம் பெற்றிருக்கும் ஜனங்கள் அவரைப் பணிந்து தொழுது வணங்கி தேவ சமூகம் சேருவார்கள் மெய்யாய் சீக்கிரம் வருகிற இயேசு வாசற்படியிலே உன்னோடு அவரவர் கிரியையின் பலன் அனைத்தையும் எடுத்து வருகிறார் தன்னோடு இந்த தீர்க்க தரிசனங்கள் கைக்கொள்ளும் காலம் வந்ததின்;று இதை தீரக்கமாகக் கொண்டு உன்னை அற்பணித்திடின்று.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Vaanamum Puthiya Poomiyum Untaakki Vaippaar Or Naalil Puttham Puthiya Erusalaemum Pootthu Nirkum Annaalil Paratthai Vittu Irangkum Andha Parama Erusalaemum Manavaattiyaaga Thannai Nanraay Alanggaritthukkollum Maranam Thukkam Varutthamellaam Marainthu Pokum Or Naalil Mannavar Yesu Thaevajanatthin Kanneeraith Thutaippaar Annaalil Thaeva Vaasasthalamum Thaeva Jananggalidatthil Irukka Devan Kooda Irunthu Manidharil Vaasamaaga Irukka Illai Illai Endra Sollum Illaamal Pokum Or Naalil Irukkiravaraay Irukkum Yesu Irunthituvaar Annaalil Aathi Andhamaana Alpaa Omaekaavumaana Yesu Aayirrenru Solli Anru Jeevatthanneer Tharuvaar Aandavar Pataittha Nakara Veethiyil Aalayam Illai Appothu Aattukkuttiyaam Valla Karttharae Adharku Aalayam Eppothum Nakarin Velicchamaaga Yesuvin Makimai Mootiyathinaal Iravu Angku Illai Adhanaal Vaasal Ataikkavillai Poyyum Payamum Aruvaruppum Purampae Irukkum Annaalil Jeevapusthakatthil Iruppavarkal Ullae Nuzhaivaar Paralokil Nerri Meethu Thaeva Naamam Perrirukkum Jananggal Avaraip Paninthu Thozhuthu Vanangki Thaeva Samoogam Saeruvaarkal Meyyaay Seekkiram Varukira Yesu Vaasarpatiyilae Unnotu Avaravar Kiriyaiyin Palan Anaitthaiyum Etutthu Varukiraar Thannotu Indha Theerkka Tharisananggal Kaikkollum Kaalam Vandhathin;ru Ithai Theerakkamaagak Kontu Unnai Arpanitthitinru.