பாடல் #43233
ஐயா இயேசு ஐயா எங்களையும்
🔤 Aiyaa Yesu Aiyaa Enggalaiyum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயா இயேசு ஐயா எங்களையும் தெரிந்து கொண்ட ஐயா பட்ட மரம் போலிருந்தேன் துளிர்க்கச் செய்தீரே பாவியான என்னைக்கூட மீட்டெடுத்தீரே சிறகிரண்டும் தறிக்கப்பட்டு சிதறிக்கிடந்தேன் சிட்டாகப் பறக்க வைத்த சிறந்த தெய்வமே பாவம் என்ற கடலினிலே மூழ்கிக்கிடந்தேன் ஒரு பாதுகாப்பு இல்லாமல் காத்துக்கிடந்தேன் பரம அழைப்பிலே என்னை சேர்த்துக்கொண்டீரே (2) பட்ச பாதம் இல்லாமலே அணைத்துக்கொண்டீரே (2) உம் வழியில் நாளும் என்னை நடத்திக்கொண்டு போய் ஒரு உண்மையான ஊழியத்தை சொல்லித் தரனுமே நல்ல ஒரு போர்ச்சேவகனாய் வரனுமே (2) என் சிலுவை எடுத்துக் கொண்டு உம்மை பின் தொடருனுமே (2) உம் பார்வை பட்ட போதுதானே உண்மை தெரியுது உம் வசனம் மட்டும் தானே எனக்கு உயிர் கொடுக்குது உண்மையிலே உந்தன் அன்பு சிலிர்க்க வைக்குது (2) நீர் நல்லவர் என்று உள்ளம் ருசித்துப் பார்க்குது (2) நிலைகுலைந்து வாழ்க்கையிலே நித்தம் தவிக்கும் எத்தனையோ மனிதருண்டு உமக்குத்தெரியுமே அத்தனைபேரும் உம்மை அறிய வேண்டுமே (2) நித்திய ஜீவனுக்குள் நுழைய வேண்டுமே (2) இடைவிடாத ஜெபத்தினிலே தரித்து நிற்கனும் விசுவாச ஓட்டத்திலே நிலைத்து நிற்கனும் சாத்தானின் தந்திரத்தை நன்கு அறியனும் (2) ஆவியின் பட்டயத்தாலே விளாசித் தள்ளனும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaa Yesu Aiyaa Enggalaiyum Therinthu Konda Aiyaa Patta Maram Polirunthaen Thulirkkach Seytheerae Paaviyaana Ennaikkooda Meettetuttheerae Sirakirantum Tharikkappattu Sidharikkidanthaen Sittaagap Parakka Vaittha Sirandha Theyvamae Paavam Endra Katalinilae Moozhkikkidanthaen Oru Paathukaappu Illaamal Kaatthukkidanthaen Parama Azhaippilae Ennai Saertthukkonteerae (2) Patsa Paadham Illaamalae Anaitthukkonteerae (2) Um Vazhiyil Naalum Ennai Natatthikkontu Poy Oru Unmaiyaana Oozhiyatthai Sollith Tharanumae Nalla Oru Porchsaevakanaay Varanumae (2) En Siluvai Etutthuk Kontu Ummai Pin Thodarunumae (2) Um Paarvai Patta Pothuthaanae Unmai Theriyuthu Um Vasanam Mattum Thaanae Enakku Uyir Kotukkuthu Unmaiyilae Undhan Anpu Silirkka Vaikkuthu (2) Neer Nallavar Enru Ullam Rusitthup Paarkkuthu (2) Nilaikulainthu Vaazhkkaiyilae Nittham Thavikkum Etthanaiyo Manidharuntu Umakkuttheriyumae Atthanaipaerum Ummai Ariya Vaentumae (2) Nitthiya Jeevanukkul Nuzhaiya Vaentumae (2) Itaivitaadha Jebatthinilae Tharitthu Nirkanum Visuvaasa Ottatthilae Nilaitthu Nirkanum Saatthaanin Thanthiratthai Nanku Ariyanum (2) Aaviyin Pattayatthaalae Vilaasith Thallanum (2)