பாடல் #43072
புயலின் மத்தியில்
🔤 Puyalin Matthiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புயலின் மத்தியில் நீர் நின்றிடு என்றீரே நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே - 2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் இன்றும் என் அருகில் கூடவே வந்தீர் வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் - 2 எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள்மேலே உம் பாதத்தின் சுவடுகளே வியாதியின் மத்தியில் நீர் எழும்பு என்றீரே யெகோவா ராஃபா என் சுகம் நீரானீரே - கடந்த நாட்களில் வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் ஆளுகை முடிந்ததே என்னை எதிர்க்க கூடிய எது ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே - கடந்த நாட்களில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puyalin Matthiyil Neer Ninritu Enreerae Neerae En Satthuvam En Nampikkai Neerae - 2 Katandha Naatkalil Ennudanae Iruntheer Inrum En Arukil Koodavae Vantheer Varum Kaalanggalilum Neer Iruppeer - 2 Ezhumpi Varum Puyalkalilae Neerae Endhan Kanmalai Pongki Varum Alaigalmaelae Um Paadhatthin Suvatugalae Viyaathiyin Matthiyil Neer Ezhumpu Enreerae Yekovaa Raahpaa En Sugam Neeraaneerae - Katandha Naatkalil Viyaathiyae Un Thalai Kunindhathae Enmaelae Un Aalukai Mutindhathae Ennai Ethirkka Kootiya Ethu Aayudhanggal Ethuvum Vaaykkaathae - Katandha Naatkalil