பாடல் #42139
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும்
🔤 Arivukku Ettaadha Kaariyam Seyyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம் 1.செங்கடல் இரண்டாக பிளந்ததுவும் தேவஜனம் அதிலே நடந்ததுவும் - 2 ஜலமே மதிலாய் நின்றதுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே 2.யோர்தான் இரண்டாக பிளந்ததுவும் துதியினால் எரிகோ தகர்ந்ததுவும் கன்மலை தண்ணீரை தந்ததுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே 3.பரலோக தேவன் பூமியிலே கன்னியின் மகனாய் பிறந்ததுவும் மரித்து மூன்றாம்நாள் உயிர்த்ததுவும் நம் அறிவுக்கு எட்டாத காரியமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arivukku Ettaadha Kaariyam Seyyum Aandavar Yesuvai Aaraathippom Aaraathippom Aaraathippom Aandavar Yesuvai Aaraathippom Aaraathippom Aaraathippom Jeevanulla Devanai Aaraathippom 1.senggatal Irantaaga Pilandhathuvum Thaevajanam Athilae Natandhathuvum - 2 Jalamae Mathilaay Nindrathuvum Nam Arivukku Ettaadha Kaariyamae 2.yorthaan Irantaaga Pilandhathuvum Thuthiyinaal Eriko Thakarndhathuvum Kanmalai Thanneerai Thandhathuvum Nam Arivukku Ettaadha Kaariyamae 3.paraloga Devan Poomiyilae Kanniyin Makanaay Pirandhathuvum Maritthu Moonraamnaal Uyirtthathuvum Nam Arivukku Ettaadha Kaariyamae