பாடல் #41991
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
🔤 Nanriyaal Nenjjam Nirainthituthae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே - ஆ ! ஆ ! ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் நீர்நிலைகள் சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள் தூயநல் தேன் மலர் தீங்கனிகள். இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள் எழிலுடன் குழந்தைச் செல்வங்கள் துன்புறும் வேளையில் துணைக்கரங்கள் துதித்திட சொல்லுடன் ராகங்கள் உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர் உதவிகள் செய்திட பல்பணியர் அறவழி காட்டிட அருள் பணியர் அன்புடன் ஏற்றிட ஆண்டவர் உருவுடன் விளங்கிட ஒருடலம் உடலதில் இறைவனுக்கோர் இதயம் பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய திருமறை பேசிடும் வானுலகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanriyaal Nenjjam Nirainthituthae Nanmaigal Naalum Ninainthituthae Ennarul Naadhar Arutkotaigal Etthanai Aayiram Enrituthae - Aa ! Aa ! Aazhkatal Aakaayam Vinsudarkal Aarugal Kaatugal Neernilaigal Soozhnthitum Thendral Neel Maranggal Thooyanal Thaen Malar Theengganigal. Inbamaay Vaazhnthida Illanggal Ezhiludan Kuzhanthaich Selvanggal Thunpurum Vaelaiyil Thunaikkaranggal Thuthitthida Solludan Raaganggal Uravugal Makizhnthida Nala Nanpar Udhavigal Seythida Palpaniyar Aravazhi Kaattida Arul Paniyar Anpudan Aerrida Aandavar Uruvudan Vilangkida Orudalam Udalathil Iraivanukkor Idhayam Perumaigal Kotumaigal Azhinthozhiya Thirumarai Paesitum Vaanulakam