பாடல் #41438
ஆண்டவரே சரணம் பணிந்தேன்
🔤 Aandavarae Saranam Paninthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவரே சரணம் பணிந்தேன் திருவருள் தருவாய் நீ மா தேவா. அடிமையின் தாழ்மையை நீக்கிடவே, அளவில்லா கிருபைகள் ஈந்தனரே. மண்ணுலகினில் மா பேறு பெற்றேன் புண்ணிய மூர்த்தி நின் அருளாலே விண்ணுலகின் சித்தம் நிறைவேறவே எண்ணிலா தயை பெற்றேன் என் இறைவா. மா பதநித மா பா / தநிசநி சா/ கா ரீ/ சாநித மாபா தநிசநி தா மா / கா ரீ / சா தா நீ சாகம பா பா தநிதநி மாமா / பா தநிசாசா/ நிநிச நிநிச தநி / சாநித மா பா தநி சாசா நித / மா நிநீ தம / கா ரீ ரீ ச நி /சா என் ஆவி தேவனில் களிகூருதே என் ஆத்மா இரட்சகரைத் து திக்கின்றதே வல்லவர் கிருபையை அருளினாரே வாழ்த்தியே அவர் பாதம் பணிந்திடுவேன்.ஆண்டவரே சரணம் பணிந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavarae Saranam Paninthaen Thiruvarul Tharuvaay Nee Maa Thaevaa. Atimaiyin Thaazhmaiyai Neekkidavae, Alavillaa Kirupaigal Eendhanarae. Mannulakinil Maa Paeru Perraen Punniya Moortthi Nin Arulaalae Vinnulakin Sittham Niraivaeravae Ennilaa Thayai Perraen En Iraivaa. Maa Pathanidha Maa Paa / Thanisani Saa/ Kaa Ree/ Saanidha Maapaa Thanisani Thaa Maa / Kaa Ree / Saa Thaa Nee Saagama Paa Paa Thanidhani Maamaa / Paa Thanisaasaa/ Ninisa Ninisa Thani / Saanidha Maa Paa Thani Saasaa Nidha / Maa Ninee Thama / Kaa Ree Ree Sa Ni /saa En Aavi Devanil Kalikooruthae En Aathmaa Iratsakaraith Thu Thikkindrathae Vallavar Kirupaiyai Arulinaarae Vaazhtthiyae Avar Paadham Paninthituvaen.aandavarae Saranam Paninthaen