பாடல் #41393
துயரப்பட்டவனின் குரல்
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
துயரப்பட்டவனின் குரல் இது துன்பப்பட்டவனின் வரி இது கண்ணீரால் நிறைந்த ஒரு வாழ்வின் கதை இது - 2 எழுதிட வரிகள் இல்லையே அவரின் அன்பை விவரிக்க சொல்லிட வார்த்தைகள் இல்லையே அவரின் அன்பை சொல்லிட-2 கல்லேறிந்த மனிதர்கள் மத்தியிலே என்னைக் கட்டியனைக்கும் உங்க வசனமே என்னைத் தூக்கியெறிந்த துர்ஜனத்தின் மத்தியிலே என்னை தூக்கி வைத்து அழகு பார்த்தீரே-2 இரவும் பகலும் மனிதர் மறந்தாலும் (விலகினாலும்) கண்ணின் மணிப் போல் காத்தீரே-2