பாடல் #41319
உன்னைத் திரளாய் பெருகப்பண்ணுவேன்
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
உன்னைத் திரளாய் பெருகப்பண்ணுவேன் இடம் கொள்ளாமல் ஆசீர்வதிப்பேன் 1.ஒருவனாய் இருந்த ஆபிரகாமை பார் நூறு வயதில் பேறு பெற்ற பெருமையை அடைந்தான் 2.மலடியாய் இருந்த அந்த அன்னாளை நீ பார் ஏழு பெற்ற பேறு பெற்று பெருமையை அடைந்தாள் 3.உத்தம பக்தனான யோபுவை நீ பார் எல்லாம் இழந்தும் எல்லாரும் இகழ்ந்தும் இரட்டிப்பு நன்மை பெற்றான்