பாடல் #41224
பத்துப் பேரை சுகமாக்கினீர்
🔤 Patthup Paerai Sugamaakkineer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பத்துப் பேரை சுகமாக்கினீர் பரிகாரி நீர் இயேசப்பா ஒன்பதுபேர் காணவில்லை ஒருவர் மட்டும் நானப்பா செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே 1. பெற்றெடுத்த தாய் தகப்பன் பிரியமாய் தொடவில்லை அண்ணன் தம்பி கூட என்னை ஆசையாய் பார்க்கவில்லை தொட்டு சுகமாக்கினிரே குஷ்டமெல்லாம் நீக்கினிரே செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே 2. குருடனாய் நான் பிறந்தேன் கோயிலருகே கிடந்தேன் பிழைக்க வழியில்லை பிச்சையெடுத்து வாழ்ந்தேன் பாசம் என்மேல் வைத்திரே பார்வையைத் தான் கொடுத்தீரே செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே 3. மகிமயின் தேவன் உம்மை அறியாமல் நான் அலைந்தேன் மரணபயத்தினையே சரீரத்தில் நான் சுமந்தேன் மரண பயம் நீக்கினிரே மறுவாழ்வு தந்தீர செய்த நன்மை நினைக்கிறேன் நன்றியோடு துதிக்கிறேன் நல்லவரே நன்மை செய்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patthup Paerai Sugamaakkineer Parikaari Neer Yesappaa Onbathupaer Kaanavillai Oruvar Mattum Naanappaa Seytha Nanmai Ninaikkiraen Nanriyotu Thuthikkiraen Nallavarae Nanmai Seythavarae 1. Perretuttha Thaay Thakappan Piriyamaay Thodavillai Annan Thampi Kooda Ennai Aasaiyaay Paarkkavillai Thottu Sugamaakkinirae Kushtamellaam Neekkinirae Seytha Nanmai Ninaikkiraen Nanriyotu Thuthikkiraen Nallavarae Nanmai Seythavarae 2. Kurudanaay Naan Piranthaen Koyilarukae Kidanthaen Pizhaikka Vazhiyillai Pichsaiyetutthu Vaazhnthaen Paasam Enmael Vaitthirae Paarvaiyaith Thaan Kotuttheerae Seytha Nanmai Ninaikkiraen Nanriyotu Thuthikkiraen Nallavarae Nanmai Seythavarae 3. Makimayin Devan Ummai Ariyaamal Naan Alainthaen Maranapayatthinaiyae Sareeratthil Naan Sumanthaen Marana Payam Neekkinirae Maruvaazhvu Thantheera Seytha Nanmai Ninaikkiraen Nanriyotu Thuthikkiraen Nallavarae Nanmai Seythavarae