பாடல் #41186
என் சத்தத்திற்கு செவி சாய்க்கும்
🔤 En Satthatthirku Sevi Saaykkum
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சத்தத்திற்கு செவி சாய்க்கும் தேவன் நீரே என் கூக்குரலை கேட்பீரே உம் நாமத்தை அறிந்தவன் நீதிமான் அவனே பாக்கியவான் உம் சத்தியமாம் வெளிச்சத்தில் நிதம் நடத்தி உம் உத்தமத்திலே என்றும் தாங்கிடுமே உம் இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்ததால் உற்சாகமாய் உம்மை ஸ்தோத்தரிபேனே அக்கினி சூளையில் நடக்கும் போது அவிந்திடா காத்தவரே ஆழியில் தண்ணீரை கடக்கும் போது அமிழ்ந்திட காத்தவரே ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்து ஆறுதல் அளித்த உம்மை ஸ்தோத்தரிபேனே வலப்பக்கமும் என் இடப்பக்கமும் நிழலாக வந்தவரே வலிமையின்றி நான் வாடும் போதும் வழுவாமல் காத்தவரே வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் வாழ்நாளெல்லாம் உம்மை ஸ்தோத்தரிபேனே என் பாவம் யாவும் போக்கிடவே உம் இர த்தம் சிந்தினீரே என் நோய்க்கள் யாவும் நீக்கிடவே உம் ஜீவன் தந்தீரே என் வாழ்வின் கட்டுகளை உடைத்தெறிந்து வெற்றி பெற செய்த உம்மை ஸ்தோத்தரிபேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Satthatthirku Sevi Saaykkum Devan Neerae En Kookkuralai Kaetpeerae Um Naamatthai Arindhavan Neethimaan Avanae Paakkiyavaan Um Satthiyamaam Velicchatthil Nidham Natatthi Um Utthamatthilae Enrum Thaangkitumae Um Iratsanyatthin Santhoshatthai Thirumbavum Thandhathaal Ursaagamaay Ummai Sthottharipaenae Akkini Soolaiyil Natakkum Pothu Avinthitaa Kaatthavarae Aazhiyil Thanneerai Katakkum Pothu Amizhnthida Kaatthavarae Aabatthu Naeratthil Ataikkalam Thanthu Aarudhal Alittha Ummai Sthottharipaenae Valappakkamum En Idappakkamum Nizhalaaga Vandhavarae Valimaiyinri Naan Vaatum Pothum Vazhuvaamal Kaatthavarae Vaalaakkaamal Ennai Thalaiyaakkineer Vaazhnaalellaam Ummai Sthottharipaenae En Paavam Yaavum Pokkidavae Um Ira Ththam Sinthineerae En Noykkal Yaavum Neekkidavae Um Jeevan Thantheerae En Vaazhvin Kattugalai Utaittherinthu Verri Pera Seytha Ummai Sthottharipaenae