பாடல் #41122
என்னிடத்தில் நன்மையென்று
🔤 Ennidatthil Nanmaiyenru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2 நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2 நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரே நன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2 1. ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையே நம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையே உம்மையே நம்பி இருக்கின்றேனே சகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2 2. காத்திருந்து மனம் சோரும்போதும் கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும் காலங்கள் உம் கையில் இருக்கின்றதே நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennidatthil Nanmaiyenru Sollikkolla Ethuvumillai – 2 Neer Oruvarae Nallavarae Ummai Naan Paatituvaen – 2 Nanmaigalin Naayakarae Sakalatthaiyum Seypavarae Nanmaiyaay Seypavarae Seythu Mutippavarae – 2 1. Aen Endra Sollirku Pathil Illaiyae Nampikkai Onrae Untu Vaerillaiyae Ummaiyae Nampi Irukkinraenae Sakalatthaiyum Nanmaiyaay Mutippavarae – 2 2. Kaatthirunthu Manam Sorumpothum Kalakanggal Vaazhvil Niraiyum Pothum Kaalanggal Um Kaiyil Irukkindrathae Naertthiyaay Seythu Mutippavarae – 2