பாடல் #4023
வையகந்தன்னை நடுத்தீர்க்க
🔤 Vaiyakandhannai Natuttheerkka
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வையகந் தன்னை நடுத் தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்ப பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்கப் பொற்பதி தனிற் பரன் சேயரைச் சேர்க்க 1. வான்கள் மடமடபோ டொழிந்திடவே, மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே, பானுவும் மதி அனைத்து மங்கிடவே பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே 2. முக்கிய தூதநெக்காளமே தொனிக்க முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க, ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க 3. யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்கு இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்குப் பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப் புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு 4. அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம் அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் படைத்திடுவாயிந்தக் கனமுனை ஷாமம் பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaiyakan Thannai Natuth Theerkka Yesu Vallavar Varukiraar Thirumaraik Kaerpa Poyyulakorkalin Kankalum Paarkkap Porpathi Thanir Paran Saeyaraich Saerkka 1. Vaankal Matamatapo Tozhinthidavae, Makidhalam Athirchsiyaayth Thaanatungkidavae, Paanuvum Mathi Anaitthu Mangkidavae Panjja Poothiyanggalun Thaanazhinthidavae 2. Mukkiya Thoodhanekkaalamae Thonikka Mun Maritthorelaan Thaamezhunthirikka Akkana Muyirullor Maru Uruttharikka, Aandavar Varukiraar ,paktharkal Kalikka 3. Yaavarin Sinthai Seykaiyum Velibatarku Irantu Putthakanggalun Thiranttharavarkkup Poovulakinilavar Natanthu Vandhatharkup Punniyanalavudan Palanalippatharku 4. Ataikkalan Yesuvai Arindhavar Naamam Azhinthitaadhavarkalin Vaazhvathu Shaemam Pataitthituvaayindhak Kanamunai Shaamam Parridak Kootumae Thitukkenavae, Nam