பாடல் #39484
என் வாயில் உம் வார்த்தையும்
🔤 En Vaayil Um Vaartthaiyum
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாயில் உம் வார்த்தையும் என்னோடுந்தன் ஆவியும் நிலைபெற செய்தவரே நீங்காது வாழ்பவரே - என்னில் என் மீறுதலால் காயங்கள் பட்டும் எனக்காக யாவையும் சகித்து கொண்டீர் என் மீட்பிற்காக நீர் நொறுக்கப்பட்டும் உம் தழும்புகளால் என்னை குணமாக்கினீர் விரல் மீறும் நகமாய் நான் வாழ்ந்த போதும் விலகாத கரமாய் என்றும் பிரியாதிருந்தீர் உம்மை மறந்து தூரம் போகினும் உள்ளம் உருகிட மகனே என்றழைத்தீரே கைகளில் கால்களில் ஆணிகள் பாய்ந்தும் கண்ணீருடன் எனக்காய் வேண்டிக்கொண்டீர் கசந்திடும் காடி கொடுத்தாகத்திலும் கனிவான வார்த்தையால் கண்ணோக்கினீர் கடல் தாண்டும் அலையாய் நான் வாழ்ந்த போதும் கரைகின்ற மணலாய் என்னில் கலந்திருந்தீர் கருவில் கலைந்திட காத்த உம்கரமே கடைசி வரைக்கும் என்னை காத்திடுமே தலையில் முள்முடியால் தவித்திட்டபோதும் தளர்ந்திடாமல் எனக்காய் தாங்கிக்கொண்டீர் தடுக்கிடும் கல்லினால் தடுமாறும் போதும் துரோகியாம் என்மேல் தயவாயிருந்தீர் தனியான மரமாய் நான் வாழ்ந்த போதும் தாலாட்டும் காற்றாய் என்னை தேடி வந்தீர் தேற்றிடும் துருகமாய் நீர் இருக்க துன்பங்கள் என்னை தொடர்ந்திடுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaayil Um Vaartthaiyum Ennotundhan Aaviyum Nilaipera Seythavarae Neengkaathu Vaazhpavarae - Ennil En Meerudhalaal Kaayanggal Pattum Enakkaaga Yaavaiyum Sakitthu Konteer En Meetpirkaaga Neer Norukkappattum Um Thazhumpugalaal Ennai Kunamaakkineer Viral Meerum Nakamaay Naan Vaazhndha Pothum Vilakaadha Karamaay Enrum Piriyaathiruntheer Ummai Maranthu Thooram Pokinum Ullam Urukida Makanae Endrazhaittheerae Kaigalil Kaalkalil Aanigal Paaynthum Kanneerudan Enakkaay Vaentikkonteer Kasanthitum Kaati Kotutthaagatthilum Kanivaana Vaartthaiyaal Kannokkineer Katal Thaantum Alaiyaay Naan Vaazhndha Pothum Karaikindra Manalaay Ennil Kalanthiruntheer Karuvil Kalainthida Kaattha Umkaramae Kataisi Varaikkum Ennai Kaatthitumae Thalaiyil Mulmutiyaal Thavitthittapothum Thalarnthitaamal Enakkaay Thaangkikkonteer Thatukkitum Kallinaal Thatumaarum Pothum Thurokiyaam Enmael Thayavaayiruntheer Thaniyaana Maramaay Naan Vaazhndha Pothum Thaalaattum Kaarraay Ennai Thaeti Vantheer Thaerritum Thurugamaay Neer Irukka Thunbanggal Ennai Thodarnthitumo