பாடல் #39468
அர்பணித்தேன் உந்தன் பாதத்தில்
🔤 Arpanitthaen Undhan Paadhatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அர்பணித்தேன் உந்தன் பாதத்தில் தருகிறேன் தூய பலியாக என் ஆத்துமா உம்மை பற்றிக்கொள்ளும் வறண்ட நிலம் போல் காத்திருக்கும் உதவிடும் கன்மலை நீர் நம்பினோர்க்கு அடைக்கலம் நீர் உந்தன் பிரசன்னம் எந்தன் வாஞ்சையே உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே உந்தன் பிரசன்னம் எந்தன் மறைவிடம் உந்தன் பிரசன்னம் ஒன்று போதுமே ஆயிரம் நாட்களை பார்க்கிலும் உம்மோடு ஒரு நாள் மகிழ்ச்சியே உம் இல்லத்தில் பேரின்பமே என் இன்னல்கள் யாவும் நீங்கிடுதே ஆயிரம் மேன்மை எனக்கிருப்பின்னும் உம் மேன்மை பாடுவதென் பெருமையே ஆயிரம் நாவுகள் போதாதையா உம் புகழை நான் பாடிடவே மலைகள் உருகிடும் எந்தன் இன்னல்கள் இனிதாகிடும் பெலவீனங்கள் நீங்கிவிடும் வாழ்க்கை புதிதாய் மாறிடும் உந்தன் பிரசன்னம் ஒன்றே என் பெலனே நான் உம்மில் என்றும் சார்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpanitthaen Undhan Paadhatthil Tharukiraen Thooya Paliyaaga En Aatthumaa Ummai Parrikkollum Varanda Nilam Pol Kaatthirukkum Udhavitum Kanmalai Neer Nampinorkku Ataikkalam Neer Undhan Pirasannam Endhan Vaanjsaiyae Undhan Pirasannam Onru Pothumae Undhan Pirasannam Endhan Maraividam Undhan Pirasannam Onru Pothumae Aayiram Naatkalai Paarkkilum Ummotu Oru Naal Makizhchsiyae Um Illatthil Paerinbamae En Innalkal Yaavum Neengkituthae Aayiram Maenmai Enakkiruppinnum Um Maenmai Paatuvathen Perumaiyae Aayiram Naavugal Pothaathaiyaa Um Pugazhai Naan Paatidavae Malaigal Urukitum Endhan Innalkal Inithaakitum Pelaveenanggal Neengkivitum Vaazhkkai Puthithaay Maaritum Undhan Pirasannam Onrae En Pelanae Naan Ummil Enrum Saarnthituvaen