பாடல் #3937
வார்த்யினால் பிழைப்பேன்
🔤 Vaarthyinaal Pizhaippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையினால் பிழைப்பேன்-உமது வார்த்தையினால் பிழைப்பேன்-இயேசுவே ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும் வேதத்தை நான் படிப்பேன்-அதில் நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில் மகிழ்ந்து களி கூறுவேன் நொறுங்குண்ட இதயத்தின் காயத்தை ஆற்றிடும் தேவா உன் வார்த்தையன்றோ இருபறம் கருக்குள்ள பட்டயம் போலது பாவத்தை அறுக்குமன்றோ-இயேசுவே வார்த்தையின் வடிவாய் வாழ்வுக்குத் துணையாய் வந்தவர் நீரல்லவோ எம்மை வாழ்விக்கும் தேவா இயேசுவே உமது நாமத்தை நாம் துதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyinaal Pizhaippaen-umathu Vaartthaiyinaal Pizhaippaen-yesuvae Aandavarae Umatharul Mozhi Kooritum Vaedhatthai Naan Patippaen-athil Neer Tharum Vaakkinai Vaanjsitthu Manathil Makizhnthu Kali Kooruvaen Norungkunda Idhayatthin Kaayatthai Aarritum Thaevaa Un Vaartthaiyanro Irubaram Karukkulla Pattayam Polathu Paavatthai Arukkumanro-yesuvae Vaartthaiyin Vativaay Vaazhvukkuth Thunaiyaay Vandhavar Neerallavo Emmai Vaazhvikkum Thaevaa Yesuvae Umathu Naamatthai Naam Thuthippom