பாடல் #39281
நற்கருணை யிஸ்தாபித்தார்
🔤 Narkarunai Yisthaapitthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்கருணை யிஸ்தாபித்தார் நம் மேசு நாதர் நமக்குத்தமைக் கையளித்தார் 1.சொற் கத்திருந்து வந்த சுருதிப் பரம தந்தை சுந்தரமிகுந்திலங்கும் மைந்தன் கிறிஸ்து நாதர் வர்க்கத்துடன் தமது சரீர முதிரத்தையும் வகுத்தப்பம் பானமென்று பகுத்து திருவுளமாய் தத்தி தக்குகு செஞ் செஞ் தகசெஞ் செந்தரி கிடதக தித்தா ததிமித கிடதக தீணுத சணுதா சாசாசா சநிநித நிசரிச சநி நிததப மமபம தாந் தாந் தீம் தீம் தகணக செகணக கிணநக தளங்குதக ததிங்கிணத்தோம் 2. மைந்தர் பரத்துறத் தந்தையார் வந்தன்புடன் மானிடனுரு புந்திப் புவிதனி லெளியோ ராகவுந்திரிந்தே மாபாடாய் மடியவும் வருமோர் இரவினில் அதிசயமுடன் வாகாய்த் தஞ்சீடரோ டெனதுட சரீர முதிரமென அப்பமோடரிய ரசமதின் 3. ரீரீ நீசாச நிசரிகா பமகரிசா தப மகரிச ரீரீ நீசாச நாதன் அன்பாக யேருசாலேம் நகருறவே நரகதிருது நாதன் அன்பாக ரீரிச நிச ரிச ரிகமபர த பர மகரிச பமககரிச ரீரீ நீசாச நானில மது மிக மகிழுதே பிசாசலறுதே நலம் வளருது நாதன் அன்பாக நிநிநித தபம நிததப மபமபா காம கம கக ரிரிசா நீச காரி காம பாமா தப மகரிசா ரீரீ நீசாச நன்னைத்திருவடி நடை துரிதம்முடனே பாடுபட மிகமனதாய் சீடரோடு வாரபோதே நமதருமையின் நாதன் அன்பாக சாசாநித சநித சநித சநிநித தப பசநித தபமா பமபம கரிசா நிசரிச சரிக ரிகமக் கமப மபதப் பதனித் தனிசாசா பதபம பாபாபா மகரிச ரீரீநீசாச நாவால் வழிமுடிய மறை நெறிகளே சொலியும் விடுதியின் மடமோர் குருதி னமதிலே இரவிற் புதுமைப் படமெய்த் திடம்வைத் துறுதிச் செயலொப் பொடுபாஷா முறைமை செய்தானாப் போலுரிமையின் பேதகமற்றுப் புது உடன்படிக்கைப் பெருமை ஞானத் திரவியமாக பிசகாமற் றம்மைச் சிந்தனை செய்ய பிரியத்தோடு வேதநாயகன் பாடிக் கொண்டாடும் மேசியா மெய்க்கிறிஸ்து பிரதாபன் மேதினி மானிடர் கொண்ட தீதற மேன்மைத் தேவரகசிய ஞான போசன மென தத்தி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narkarunai Yisthaapitthaar Nam Maesu Naadhar Namakkutthamaik Kaiyalitthaar 1.sor Katthirunthu Vandha Suruthip Parama Thanthai Sundharamikunthilangkum Maindhan Kiristhu Naadhar Varkkatthudan Thamathu Sareera Muthiratthaiyum Vakutthappam Paanamenru Pakutthu Thiruvulamaay Thatthi Thakkuku Senj Senj Thakasenj Sendhari Kidathaka Thitthaa Thathimidha Kidathaka Theenudha Sanuthaa Saasaasaa Saninidha Nisarisa Sani Nidhathapa Mamapama Thaan Thaan Theem Theem Thakanaka Seganaka Kinanaka Thalangkudhaka Thathingkinatthom 2. Maindhar Paratthurath Thanthaiyaar Vandhanpudan Maanidanuru Punthip Puvidhani Leliyo Raagavunthirinthae Maapaataay Matiyavum Varumor Iravinil Athisayamudan Vaakaayth Thanjseedaro Tenathuda Sareera Muthiramena Appamodariya Rasamathin 3. Reeree Neesaasa Nisarikaa Pamakarisaa Thapa Makarisa Reeree Neesaasa Naadhan Anpaaga Yaerusaalaem Nakaruravae Narakathiruthu Naadhan Anpaaga Reerisa Nisa Risa Rigamapara Tha Para Makarisa Pamakakarisa Reeree Neesaasa Naanila Mathu Miga Makizhuthae Pisaasalaruthae Nalam Valaruthu Naadhan Anpaaga Nininidha Thapama Nidhathapa Mapamapaa Kaama Kama Kaka Ririsaa Neesa Kaari Kaama Paamaa Thapa Makarisaa Reeree Neesaasa Nannaitthiruvati Natai Thuridhammudanae Paatubata Migamanathaay Seedarotu Vaarapothae Namatharumaiyin Naadhan Anpaaga Saasaanidha Sanidha Sanidha Saninidha Thapa Pasanidha Thapamaa Pamapama Karisaa Nisarisa Sariga Rigamak Kamapa Mapathap Pathanith Thanisaasaa Pathapama Paapaapaa Makarisa Reereeneesaasa Naavaal Vazhimutiya Marai Nerigalae Soliyum Vituthiyin Matamor Kuruthi Namathilae Iravir Puthumaip Patameyth Thidamvaith Thuruthich Seyalop Potupaashaa Muraimai Seythaanaap Polurimaiyin Paedhakamarrup Puthu Udanbatikkaip Perumai Njaanath Thiraviyamaaga Pisakaamar Rammaich Sindhanai Seyya Piriyatthotu Vaedhanaayakan Paatik Kontaatum Maesiyaa Meykkiristhu Pirathaaban Maethini Maanidar Konda Theedhara Maenmaith Thaevarakasiya Njaana Posana Mena Thatthi