பாடல் #38898
ஆறுதலாய் இந்த உலகில்
🔤 Aarudhalaay Indha Ulakil
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை பாசம் வைத்து என் மீது அன்பு காட்டிட நான் சோர்ந்து போன நேரங்களில் தோளில் சாய்ந்திட எனக்கு என்று ஒருவரும் இல்லை உம்மை விட்டா எனக்கு கதி இல்லை (2) 1. ஏனென்று கேட்க என்னை விசாரித்து நடத்த ஏன் என்று கேட்க என்னை விசாரித்து நடத்த நீர் எனக்கு போதும் ஏசுவே உங்க கிருபை என்னைத் தாங்கும் ஏசுவே 2) ஒரு நிமிஷம் நீங்க எங்கள மறந்தாலுமே என் வாழ்க்கை தடுமாறுமே உங்க கிருபை மட்டும் எங்களை வழிநடத்த வில்லனா நாம் போகும் பாதை தவறாகுமே (2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை 2 . நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நான் தடுமாறும் நேரம் தாங்கினீர் பாரம் நீர் என்னை விட்டு விலகுவதில்லை கைவிட நீர் மனிதனும் இல்லை (2) ஆபத்திலே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் நேரம் ஆசையாய் ஓடி வந்து நான் அழுது அழுது எந்தன் மனம் சோர்ந்த போதெல்லாம் என்னை அன்போடு அணைத்துக் கொண்டுடீர் (2) ஆறுதலாய் இந்த உலகில் எங்களுக்கு யாரும் இல்ல சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உண்மையான உறவும் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhalaay Indha Ulakil Enggalukku Yaarum Illa Sondham Enru Sollikkolla Unmaiyaana Uravum Illai Paasam Vaitthu En Meethu Anpu Kaattida Naan Sornthu Pona Naeranggalil Tholil Saaynthida Enakku Enru Oruvarum Illai Ummai Vittaa Enakku Kathi Illai (2) 1. Aenenru Kaetka Ennai Visaaritthu Natattha Aen Enru Kaetka Ennai Visaaritthu Natattha Neer Enakku Pothum Aesuvae Ungga Kirupai Ennaith Thaangkum Aesuvae 2) Oru Nimisham Neengga Enggala Maranthaalumae En Vaazhkkai Thatumaarumae Ungga Kirupai Mattum Enggalai Vazhinatattha Villanaa Naam Pokum Paathai Thavaraakumae (2) Aarudhalaay Indha Ulakil Enggalukku Yaarum Illa Sondham Enru Sollikkolla Unmaiyaana Uravum Illai 2 . Naan Thatumaarum Naeram Thaangkineer Paaram Naan Thatumaarum Naeram Thaangkineer Paaram Neer Ennai Vittu Vilakuvathillai Kaivida Neer Manidhanum Illai (2) Aabatthilae Ummai Nokkik Kooppittaen Naeram Aasaiyaay Oti Vanthu Naan Azhuthu Azhuthu Endhan Manam Sorndha Pothellaam Ennai Anpotu Anaitthuk Kontuteer (2) Aarudhalaay Indha Ulakil Enggalukku Yaarum Illa Sondham Enru Sollikkolla Unmaiyaana Uravum Illai