பாடல் #38861
தேசமே தேசமே மகிழ்ந்து களி கூறு சேனையின் கர்த்தர்
🔤 Thaesamae Thaesamae Makizhnthu Kali Kooru Saenaiyin Kartthar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசமே! தேசமே!! மகிழ்ந்து களி கூறு சேனையின் கர்த்தர் நம்போடு இருந்து செழித்து ஓங்கி தினம் வளர செய்வார் உனக்கெதிராய் ஒரு பாளையம் இறங்கி வந்தாலும் பயப்படாதே தெரிந்து கொண்ட தேவன் பேர் சொல்லி அழைத்து தீங்கு நாளில் உள்னை மறைத்துக் கொள்வார். பெலவீள நாட்களில் சோர்ந்திடாமல் நமக்கு பெலன் தந்து நிறுத்திடுவார் புது எண்ணையால் நம்மை அபிஷேகித்து தம் புதிய பாதையில் நடத்திடுவார் பொய்யுரைக்க தேவன் மனிதனல்ல மனம் மாறிடும் மாந்தரல்ல உண்மையாய் பின்பற்றும் உத்தம் மக்களின் உற்ற துணையாக வந்திடுவார். நெஞ்சின் விசாரங்கள் பெருகி வருகையில் அஞ்சாதே என்றவரே மிஞ்சும் குழப்பங்கள் வந்திட்டாலும் அவர் தஞ்சம் தந்து உள்னை தாங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesamae! Thaesamae!! Makizhnthu Kali Kooru Saenaiyin Kartthar Nampotu Irunthu Sezhitthu Ongki Thinam Valara Seyvaar Unakkethiraay Oru Paalaiyam Irangki Vanthaalum Payappataathae Therinthu Konda Devan Paer Solli Azhaitthu Theengku Naalil Ulnai Maraitthuk Kolvaar. Pelaveela Naatkalil Sornthitaamal Namakku Pelan Thanthu Nirutthituvaar Puthu Ennaiyaal Nammai Apishaekitthu Tham Puthiya Paathaiyil Natatthituvaar Poyyuraikka Devan Manidhanalla Manam Maaritum Maandharalla Unmaiyaay Pinbarrum Uttham Makkalin Urtra Thunaiyaaga Vanthituvaar. Nenjsin Visaaranggal Peruki Varukaiyil Anjsaathae Endravarae Minjsum Kuzhappanggal Vanthittaalum Avar Thanjjam Thanthu Ulnai Thaangkituvaar