பாடல் #38850
கர்த்தரின் நாமம் துருகமாயிருப்பதால்
🔤 Karttharin Naamam Thurugamaayiruppathaal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் நாமம் துருகமாயிருப்பதால் நீதிமான் அதற்குள் சுகம் பெறுவான் எந்நாளும் அவன் தோற்பதில்லை ஒருநாளும் வாதை அணுபகுவதில்லை கூப்பிடும் வேளையில் இறங்கிடுவார் தப்புவிக்க அவர் வந்திடுவார் சர்வ வல்லவர் தாபரமாய் அடைக்கலம் தந்து நடத்திடுவார். சத்துரு கோட்டையை தகர்த்திடவே சத்திய தேவன் எழுந்திடுவார். சாத்தானின் சேனையை நடுங்கச்செய்ய சாற்றிடுவோம் அன்பின் துதிகளையே உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் கலங்காதே எலியாவின் தேவன் இருக்கையிலே சால்வையால் மூடி அலங்கரிப்பார் எதிரிகளின் முன் விருந்து ஒன்று ஆயத்தம் செய்து அழைத்திடுவார் தலையை எண்ணையால் அபிஷேகித்து குறைவின்றி என்றும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Naamam Thurugamaayiruppathaal Neethimaan Adharkul Sugam Peruvaan Ennaalum Avan Thorpathillai Orunaalum Vaathai Anubakuvathillai Kooppitum Vaelaiyil Irangkituvaar Thappuvikka Avar Vanthituvaar Sarva Vallavar Thaabaramaay Ataikkalam Thanthu Natatthituvaar. Satthuru Kottaiyai Thakartthidavae Satthiya Devan Ezhunthituvaar. Saatthaanin Saenaiyai Natunggachseyya Saarrituvom Anpin Thuthigalaiyae Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Pokum Kalangkaathae Eliyaavin Devan Irukkaiyilae Saalvaiyaal Mooti Alanggarippaar Ethirigalin Mun Virunthu Onru Aayattham Seythu Azhaitthituvaar Thalaiyai Ennaiyaal Apishaekitthu Kuraivinri Enrum Natatthituvaar