பாடல் #38838
இந்த அரவணைப்பை நினைத்துப் பார்க்கும்
🔤 Indha Aravanaippai Ninaitthup Paarkkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த அரவணைப்பை நினைத்துப் பார்க்கும் போது என் கர்த்தரை தான் நினைக்கத் தோணுது. அந்த தூய அன்பை நினைத்துப் பார்க்கும் போது இயேசு அப்பாவைதான் நினைக்கத் தோணுது என் ஆசையும் அவரே என் ஆறுதல் அவரே என் உற்றத்துணை எல்லாமும் அவரே (2) கலங்கி தவித்த நேரமெல்லாம் இறங்கி வந்து தேற்றி விட்டாரே பாசம் வைத்தாரே என்னை பாட வைத்தாரே ஆவி என்னும் ஆடை தந்து பாவி என்னை அலங்கரித்தாரே அபிஷேகம் தந்தாரே என்னை மகிழ வைத்தாரே சோர்வு வந்த நேரமெல்லாம் சுகம் தந்து தாங்கி வந்தாரே புது வாழ்வு தந்தாரே என்னை வாழ வைத்தாரே சொன்னதை செய்வேன் என்றாரே கன்மலையை நோக்கி நின்றேனே நன்மையைத் தருவார் அதை இன்றைக்கே தருவார் உனக்கெதிராய் வரும் ஆயுதம் வாய்த்திடாது என்று சொன்னாரே காத்திடுவாரே கரம் பிடித்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Aravanaippai Ninaitthup Paarkkum Pothu En Karttharai Thaan Ninaikkath Thonuthu. Andha Thooya Anpai Ninaitthup Paarkkum Pothu Yesu Appaavaithaan Ninaikkath Thonuthu En Aasaiyum Avarae En Aarudhal Avarae En Urtratthunai Ellaamum Avarae (2) Kalangki Thavittha Naeramellaam Irangki Vanthu Thaerri Vittaarae Paasam Vaitthaarae Ennai Paada Vaitthaarae Aavi Ennum Aatai Thanthu Paavi Ennai Alanggaritthaarae Apishaegam Thanthaarae Ennai Makizha Vaitthaarae Sorvu Vandha Naeramellaam Sugam Thanthu Thaangki Vanthaarae Puthu Vaazhvu Thanthaarae Ennai Vaazha Vaitthaarae Sonnathai Seyvaen Enraarae Kanmalaiyai Nokki Ninraenae Nanmaiyaith Tharuvaar Athai Inraikkae Tharuvaar Unakkethiraay Varum Aayudham Vaaytthitaathu Enru Sonnaarae Kaatthituvaarae Karam Pititthituvaarae