பாடல் #38493
எருசலேம் குமாரத்தியே
🔤 Erusalaem Kumaaratthiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேம் குமாரத்தியே கேள் இந்த நாள் கிருபையாய் தேவன் உனக்கு தந்த நாள் சிந்தித்து மனந்திரும்பிடு - நீயும் 1. அநற்குல திராட்சை செடியாய் உன்னை நாட்டினேன் பற்பல வேலை செய்து நீர் பாய்ச்சினேன் (2) ஆகாத காட்டுத் திராட்சைச் செடியின் கொடியாக மாறி இன்று போன தென்னவோ-காட்டு 2. செழிப்பான மேட்டிலே உன்னை நாட்டினேன் அழிக்காமல் உனை சுற்றி வேலியடைத்தேன் (2) கோபுரமும் ஆலையையும் கட்டி முடித்தேன் கல் பொறுக்கி களை எடுத்து காத்திருந்தேனே நீ - தந்ததோ கசப்பான பழங்கள் அல்லவோ--கோபுரமும் 3. சொந்தம் என்று உன்னிடத்தில் நாடி வந்தேனே இரத்த பந்தம் உண்டு என்று உன்னை தேடி வந்தேனே (2) நிந்தையாய் பேசி என்னை தள்ளிவிட்டாயே அந்த நாளில் என்ன செய்வாய் சொல்லு சீயோனே நீ (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaem Kumaaratthiyae Kael Indha Naal Kirupaiyaay Devan Unakku Thandha Naal Sinthitthu Mananthirumpitu - Neeyum 1. Anarkula Thiraatsai Setiyaay Unnai Naattinaen Parpala Vaelai Seythu Neer Paaychsinaen (2) Aakaadha Kaattuth Thiraatsaich Setiyin Kotiyaaga Maari Inru Pona Thennavo-kaattu 2. Sezhippaana Maettilae Unnai Naattinaen Azhikkaamal Unai Surri Vaeliyataitthaen (2) Kopuramum Aalaiyaiyum Katti Mutitthaen Kal Porukki Kalai Etutthu Kaatthirunthaenae Nee - Thandhatho Kasappaana Pazhanggal Allavo--kopuramum 3. Sondham Enru Unnidatthil Naati Vanthaenae Rattha Pandham Untu Enru Unnai Thaeti Vanthaenae (2) Ninthaiyaay Paesi Ennai Thallivittaayae Andha Naalil Enna Seyvaay Sollu Seeyonae Nee (2)